Wednesday, April 29, 2026
No menu items!

வேட்பாளர்

வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்ட நபர் தப்பியோட்டம்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பிரயத்தனைங்களை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் போரதீவுப்பற்று உள்ளூராட்சி மன்றத்திற்கு வேட்பாளரை தேர்வு செய்வதற்கு அரசியல் கட்சி ஒன்று மிகவும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் அப்பிரதேசத்திலுள்ள வட்டாரம் ஒன்றில் போட்டியிடுவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை அரசியற்கட்சி ஒன்று கட்டாயத்தின் பெயரில் அவர்களுடைய...

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

இவ்வாண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதியன்று 18 வயது நிரம்பியவர்கள், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பதைத் தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, இதற்கு 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள் தகுதியுடையவர்களாக கருதப்படுகின்றனர். வேட்பாளர் நியமன வழிகாட்டுதல்களையும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 25 வீதத்துக்கும் அதிகமான...

வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு அறிக்கை குறித்த விழிப்புணர்வு திட்டம்..!

வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக, வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைத் தயாரித்து சமர்ப்பிப்பதில் கவனம் செலுத்தும் தொடர்ச்சியான விழிப்புணர்வு திட்டங்கள் தொடங்கப்பட்டன. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது இந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறிய ஏராளமான நபர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டம் தீவின்...

தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் பலருக்கு எதிராக வழக்கு..!

கடந்த பொதுத் தேர்தலில் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 74 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 800க்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகள்...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்..!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர இதனைத் தெரிவித்துள்ளார். புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 82 (அ) பிரிவின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்று 03 மாதங்களுக்குள்...

செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்கள் பொலிஸாரிடம்..!

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்களை பொலிஸாரிடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களின் பெயர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு அது தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வழங்குவதற்கான...

தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் இடைநிறுத்தம்..!

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவார்கள். சிலர் இடைநிறுத்தப்படுவார்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டவர்களை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்குவதற்குப்...

வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கிய வேட்பாளர் கைது!

தேர்தல் விதிமுறைகளை மீறி கற்பிட்டி அல்மனார் முகாமுக்கு அருகில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிக் கொண்டிருந்த போது பொதுத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வேட்பாளரிடம் ஏற்கனவே 97,200 ரூபா பணம் இருந்ததுடன், அந்தப் பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் பிரச்சார நடவடிக்கைக்கு எதிர்ப்பு…

சுயேட்சை குழு 17 முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட குழுவினர் யாழ். சாவகச்சேரி நகரில் பிரசார நடவடிக்கையில் இன்று (08.11.2024) ஈடுபட்டிருந்தபோது எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரில் வர்த்தக ஈடுபட்டுள்ள இளைஞர்கள் இதன்போது எதிர்ப்பை வெளியிட்டனர். சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம் பெற்ற போராட்டத்தின்போது முனின்று உதவியவர்களைப் புறந்தள்ளி புதியவர்களை இணைத்துள்ளமையையும், அவரது செயற்பாடுகளையும் எதிர்ப்பில்...

மன்னார் தீவில் அழிந்து போகக் கூடிய திட்டங்களினால் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்; சம்சோன் ஜெறோம் குற்றச்சாட்டு…

காற்றாலை மின் திட்டம், கனிய மணல் அகழ்வு திட்டம் போன்றவற்றால் மன்னார் மக்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதுடன் மன்னார் தீவு அழிந்து போக கூடிய அளவுக்கு இந்த திட்டங்கள் காணப்படுவதாக வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை குழு சார்பாக கோடாரி சின்னத்தில்  போட்டியிடும்  வேட்பாளர் சம்சோன் ஜெறோம் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று வியாழக்கிழமை...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img