Friday, June 5, 2026
No menu items!

வைத்தியசாலை

பிங்கிரியாவில் USD 120 மில்லியன் முதலீட்டில் மருந்து உற்பத்தி ஆலை – சுகாதார அமைச்சரின் ஆய்வு!

பிங்கிரியா ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் நாட்டின் மிகப்பெரிய மேற்கத்திய மருந்து உற்பத்தி ஆலையின் கட்டுமானம் வேகமாக நடைபெற்று வருகிறது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். Synergy Pharmaceuticals Corporation Pvt. Ltd நிறுவும் இந்த தொழிற்சாலை 15 ஏக்கரில், சுமார் USD 120 மில்லியன் (ரூ. 36 பில்லியன்) முதலீட்டில், சர்வதேச தர தரங்களை பின்பற்றும்...

கழிப்பறையில் பிறந்த சிசுவின் சடலத்தை கௌவிச்சென்ற நாய்கள்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் அமைந்துள்ள அரச வைத்தியசாலையில், கழிப்பறையிலிருந்து பிறந்த சிசுவின் சடலத்தை தெரு நாய்கள் கௌவிச்சென்று கடித்துச் சிதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (06) , வைத்தியசாலையின் கழிப்பறை அருகே நாய் ஒன்று குழந்தையின் சடலத்தை கௌவிக்கொண்டு செல்வதை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கண்டுள்ளார். உடனடியாக குழந்தையின் சடலம்...

இலங்கையில் புதிய கொவிட்-19 திரிபு குறித்து அச்சமா?

இலங்கையில் புதிய கொவிட் 19 திரிபு பரவும் அபாயம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக, பல ஆசிய நாடுகளில் கொவிட் 19 தொற்றுடன் பலர் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இந் நிலையில் நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியசாலைகளில் கொவிட் 19 தொற்றுக்கான மருத்துவ மாதிரிகளைப் பரிசோதிக்கும் சுவாச...

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு!

வேலம்பொடை பொலிஸ் பிரிவின் கோவில்கந்த பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (20) மாலை நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த சிறுமி கோவில்கந்த, வட்டப்பொல பகுதியைச் சேர்ந்த 11 வயதானவர் என தெரியவந்துள்ளது. இறந்தவர் நேற்று வீட்டின் ஸ்லப்பில் ஏணியைப் பயன்படுத்தி ஏறிய நிலையில், அங்கு குரங்குகள் வருவதால் கம்பியில்...

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயல் – நோய் பரவும் அபாயம்..!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் டெங்கு நோய் பரவுவதற்கு காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக நுழைவாயிலில் இருக்கும் பாதுகாப்பற்ற குப்பைத் தொட்டியில் உத்தியோகத்தர்கள் குப்பைகளை வீசி செல்வதால் மாடுகள் நாய்கள் அந்த குப்பைத் தொட்டியை அலங்கோலம் செய்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை நாட்கள் என்பதால் நேற்று (19/05/2025) திங்கட்கிழமை...

கை கலப்பில் மாணவனுக்கு ஏற்பட்ட விபரீதம்: மாணவன் செய்த செயல்!

திருகோணமலை-புல்மோட்டை அரபாத் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கிடையில் இன்று ஏற்பட்ட கை கலப்பில் ஒரு மாணவன் மற்றைய மாணவனுக்கு பிளேட்டால் கழுத்தில் வெட்டியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் கைகலப்பானது இரு மாணவர்களும் பாடசாலை முடிந்து வெளியே வரும்போது ஏற்பட்டுள்ளது. காதல்பிரச்சனை காரணமாகவே  இருவருக்குமிடையில்  கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக...

அதிகரிக்கும் சின்னம்மை நோய்த் தொற்று – கையிருப்பில் இல்லாத தடுப்பூசி!

சின்னம்மை நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த நோயைத் தடுக்க உதவும் தடுப்பூசி தற்போது வைத்தியசாலைகளில் கையிருப்பில் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. சில தனியார் வைத்தியசாலைகளின் அறிக்கைகளின் படி தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. தடுப்பூசியின் விலை 7,500 ரூபாயில் இருந்து 9,500 ரூபாய் வரை உள்ளது. சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, அரசாங்க வைத்தியசாலைகளிலும்...

இருக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமாகப் பயணிகளை ஏற்றி சட்டத்தை மீறும் இ.போ.ச!

பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கையை விட, அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்ட விரோதமானது என, வீதிப் போக்குவரத்து, பாதுகாப்பு சவால்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் மேல் மாகாண செயலணியின் இணைப்பாளர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையும் இந்த சட்டத்தை மீறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொத்மலை - கெரண்டி எல்ல பேருந்து விபத்து தொடர்பில் கருத்துரைத்த...

 அளுத்கமவில் 13 சிறுவர்களை ஏற்றிச்சென்ற  முச்சக்கர வண்டி ஒன்று விபத்து !

அளுத்கம – பின்ஹேன குருகந்த பகுதியில் 13 சிறுவர்களுடன் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானது. குறித்த பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்துக்கு சொந்தமான முச்சக்கர வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவர்களை அதிக வேகமாக பாடசாலைக்கு அழைத்து சென்ற சந்தர்ப்பத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த 13 சிறுவர்களும், முச்சக்கரவண்டியின் சாரதியும் பேருவளை வைத்தியசாலையில்...

ஹெலிகொப்டர் விபத்தில் காயமடைந்த 5 பேர் உயிரிழப்பு..!

இன்று காலை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (09) காலை விபத்துக்குள்ளானது. இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் ஹெலிகொப்டரில் பயணித்திருந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
- Advertisement -spot_img

Latest News

விடுதலை புலிகள் பாடல் மற்றும் கைது தொடர்பில் பொலிஸார் விளக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியதற்காக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள்...
- Advertisement -spot_img