Friday, June 5, 2026
No menu items!

வைத்தியசாலை

ஜப்பானின் வைத்திய குழுவினர் இலங்கைக்கு!

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், ஜப்பானின் வெளிநாட்டு உதவி முகவரகமானது மருத்துவக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. சுமார் 30 உறுப்பினர்களைக் கொண்ட இம் மருத்துவக் குழுவினர் நேற்று (03) டோக்கியோவிலுள்ள ஹனேடா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டிருந்தனர். ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் ஜப்பானிய சர்வதேச...

கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலில் உயிரிழந்த மாமனார்!

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமனார் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்குத் தப்பி ஓடி வந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த மருமகன் மகளைத் தாக்க முற்பட்டபோது, அதனைத் தடுக்கச் சென்ற மாமனாரே இவ்வாறு...

நபரொருவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால்  கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட  விமானம்!

டுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் புறப்பட்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் EK-434 விமானம் நேற்று (20) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இந்த அவசரத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பயணி தரையிறங்கியவுடன் உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகின்...

“புத்தருக்குச் சொந்தமான இலங்கை பூமியில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர்” – ஞானசார தேரர்!

புத்தரின் பாரம்பரியத்துக்குச் சொந்தமான இலங்கை நிலத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சமீபத்திய திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்குவதாக குறிப்பிட்டார். “திருகோணமலையில் ஏற்பட்ட பதற்றத்தினால்...

வரகாபொலவில் விபத்து;தப்பிச் சென்ற வாகனம்-ஒருவர் உயிரிழப்பு!

வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு–கண்டி பிரதான வீதியின் 36 ஆவது மலைக் கோவில் அருகில் இன்று (14) அதிகாலை இடம்பெற்ற தப்பிச் சென்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து கிடந்தவரை பற்றிய தகவல் வரகாபொல பொலிஸாருக்கு கிடைத்ததன் பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்தவரை...

தனியார் சொகுசு பேருந்து விபத்து – இளைஞர் உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று கடந்த 21 ஆம் திகதி இரவு பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தபோது, மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின் பெரிய கட்டு பகுதியில் நேற்று (22) விபத்துக்குள்ளானது. பரைய நாளன் குளம் பொலிஸ் பிரிவின் பிராந்தியத்திற்குள் இடம்பெற்ற இந்த விபத்தில், சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக பேருந்து...

நாட்டில் கனமழை தாக்கம் – இரண்டு உயிரிழப்புகள், நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு!!

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, கொழும்பில் பல வீதிகளில் வெள்ளநீர் தேங்கி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பலத்த மழையினால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதால், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை இயக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவலின்படி, சீரற்ற வானிலை காரணமாக  இதுவரை இரண்டு உயிரிழப்புகள்...

களுதாவளையில் பாதசாரிக் கடவையில் விபத்து –  தாய், பாடசாலை மாணவி படுகாயம்!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளை இரா.கிருஷ்ன வித்தியாலயத்திற்கு முன்னால் புதன்கிழமை(15.10.2025) இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உட்பட இருவர் படுகாமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பாடசாலையிலிருந்து பாடசாலை நிறைவடைந்ததும் தனது மகளை அழைத்துக் கொண்டு எதிரே அமைந்துள்ள பாதசாரிக் கடவையினால் வீதியைக் குறுக்கீடு செய்தவேளை...

வருட இறுதிக்குள் சம்பள உயர்வு – மலையக மக்களுக்கு ஜனாதிபதி உறுதி!

பண்டாரவளையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மலையக மக்களின் அடிப்படை தேவைகள், காணி உரிமை, வீட்டு உரிமை மற்றும் நியாயமான சம்பள உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் அரசாங்கம் உறுதியுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். அவர் மேலும், மலையக மக்கள் இந்நாட்டின் சம உரிமையுடைய பிரஜைகள் என்றும், அவர்கள் இரண்டாம் தர மக்களாக கருதப்பட...

தனமல்வில-வெல்லவாய சாலையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு, ஐந்து பேர் காயம்!

தனமல்வில – வெல்லவாய வீதியின் கிதுல்கோட்டை பகுதியில் இன்று (03) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். தனமல்வில நோக்கி சென்ற வேனின் 18 வயது சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த ஆறு பேரில்  56 வயதுடைய தம்புள்ளை...
- Advertisement -spot_img

Latest News

ரன்வீருக்கு விடுத்த தடையை திரும்ப பெற்ற திரைத்துறை அமைப்பு

மேற்கு இந்திய சினிமா பணியாளர்களது கூட்டமைப்பு (FWICE), நடிகர் ரன்வீர் சிங்குக்கு எதிராக பிறப்பித்திருந்த ஒத்துழையாமை (அவருடன் பணியாற்ற வேண்டாம் என்ற) உத்தரவை (NCD) திரும்பப்...
- Advertisement -spot_img