Friday, July 31, 2026
No menu items!

ஹர்ஷன நாணயக்கார

சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசியலமைப்பில் இடமில்லை எனக் கூறிய அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார; பதிலடி கொடுத்த சாணக்கியன்!

செம்மணி படுகொலை மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு உடனடியாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்றைய (09) பாராளுமன்ற உரையில் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, இலங்கை அரசியலமைப்பில் சர்வதேச விசாரணைக்கு இடமில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு சாணக்கியன் கடுமையாக...

பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியம் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!

நாட்டில் பயங்கரவாத சவால்களை சமாளிக்க, பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமைப்புகளும் தனிநபர்களும் சேர்ந்த 240 பேர் கொண்ட குழு தயார் செய்த யோசனைத் தொகுப்பு, நேற்று அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. முன்னைய அரசாங்கங்கள் பல ஆணைக்குழுக்களை நியமித்திருந்தும்,...

நீதிமன்றங்கள் தொடர்பில் புதிய சட்டம்..!

சாட்சிகளை நீதிமன்றங்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதையும், வாக்குமூலங்களை இணைய வழி மூலம் பதிவு செய்வதையும் நிறுத்துவதற்காக விரைவில் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். பாதாள உலகக் குழு உறுப்பினர் கனேமுல்ல சஞ்சீவ...

NPP பயணிப்பது புதிய பாதையிலா? – விளக்கும் நீதி அமைச்சர்..!

யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கியதன் மூலம் அவர் வழக்கில் இருந்து விடுதலையாகியதாக கருத முடியாது. நாங்கள் என்ன செய்வது என இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள். அதன் பின்னர், தேசிய மக்கள் சக்தி பயணிப்பது புதிய பாதையிலா அல்லது கடந்த அரசாங்கங்கள் பயணித்த பாதையிலா என்பதை மக்களுக்கு தெரிந்துகொள்ள முடியும் என...

ஹர்ஷன நாணயக்காரவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் குற்றச்செயல்களின் மூலம் சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பான வரைவு சட்டமூலத்தை சமர்பிப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வரைவு மசோதாவை தயாரிக்க சட்ட வரைவு ஆசிரியரை வழிநடத்தும் ஆலோசனைக்கு அமைச்சரவை முன்பு ஒப்புதல் அளித்திருந்தது. இதன்படி, சட்டமா அதிபரின் (AG) அனுமதியைத் தொடர்ந்து,...

நாடாளுமன்ற அதிகாரிகளிடம் CID வாக்குமூலம் பதிவு..!

நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்பாக கலாநிதி என்ற பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சில நாடாளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இதன்படி, 7 அதிகாரிகளிடம் இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவொன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்று இவ்வாறு வாக்குமூலத்தை பெற்றுள்ளது. நாடாளுமன்ற இணையத்தளத்தில்...

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்த ஹர்ஷன நாணயக்கார..!

பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (16) முறைப்பாடு செய்துள்ளார். ​ தமக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் அல்லது தனது அரசியல் மீதான நம்பிக்கையை உடைக்கும் நோக்கில்  எவரேனும் பொய்யான தகவல்களை உள்ளீடு செய்துள்ளனரா? என்ற சந்தேகம்...
- Advertisement -spot_img

Latest News

3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க திட்டம்

2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் ரூ. 3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் F.U. வூட்லர்...
- Advertisement -spot_img