பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்ட வேட்பாளராகப் போட்டியிட்ட வைத்தியர் சமல் சஞ்சீவ இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொது சேவை ஆணையத்தின் சுகாதார சேவைகள் குழு நடத்திய விசாரணையில், அந்த நிறுவன விதி முறைகளை மீறிச் செயல்பட்டது தெரியவந்ததையடுத்து இவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.








