Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: November, 2024

அதிகரித்துள்ள பொதுத் தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள்…

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை) 1,342 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 352 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு...

கோட்டைக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான ரயில் சேவை இன்று ஆரம்பம்..!

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான ரயிலை இன்று (2) முதல் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்தார். காலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டை நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் இரவு 11.38 மணிக்கு காங்கேசன்துறை நிலையத்தை அடைந்து...

அஞ்சல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்…!

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னதாக வீடுகளுக்கு கிடைக்காவிடின் அது தொடர்பாக அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் வினவுமாறு அஞ்சல் திணைக்களம் கோரியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர்...

இலங்கை அரசுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பாராட்டு..!

க்ரிகோரியன் மரின் என்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி விமான நிலையத்தில் வைத்து தனது பயணப்பொதிகள் தொலைத்துள்ளார். ஒக்டோபர் 20, 2024 அன்று இலங்கையை வந்தடைந்த மரின், விமான நிலையத்தில் அவரது பையை காணவில்லையென பொலிஸ் பரிசோதகர் வசந்த குமாரவிடம் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காட்சிகள் மூலம் , பையை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை...

அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவித்தல்..!

நிறுவனங்களில் புதிய நியமனங்கள் மற்றும் பணி இடமாற்றங்களை செய்வதற்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும் என அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவிக்கையில், தேர்தல் காலத்தில் பல்வேறு நிறுவனங்களில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனை கருத்தில் கொண்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின்...

வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை…!

காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கின்றது. குறித்த வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்குப் பொறுப்பான விசேட வைத்திய நிபுணர், அங்குள்ள ஏனைய வைத்தியர்களை அச்சுறுத்தியதாகத் தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. நேற்று மாலை 5 மணிமுதல் அங்குள்ள வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் காலி கிளை செயலாளர் வைத்தியர் நிர்மல் வத்துஹேவா, குறித்த...

போதைப்பொருளுடன் மூன்று பிள்ளைகளின் தாயார் கைது…!

என்.சி இல் போதைப்பொருளை கலந்து விற்பனை செய்த மூன்று பிள்ளைகளின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்து 1.850 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்ட கஞ்சா என்ற போதைப்பொருளை என்.சியில் கலந்து விற்பனை செய்து வந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே (56) இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார்...

போலி இலக்கத் தகடு கொண்ட ஜீப் ரக வாகனம் மீட்பு…!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் ஜீப் ரக வாகனமொன்று நுகேகொடை குற்றவியல் விசாரணை பிரிவினால் மீட்கப்பட்டுள்ளது. கொட்டாவ – லியனகொட பகுதியில் வைத்து குறித்த வாகனம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வாகனத்தை மீட்ட போது அதில் பதிவு செய்யப்பட்ட வாகன இலக்கத் தகடு காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ள அவசர தொலைபேசி இலக்கம்…!

அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல், கடத்திச் செல்லல் அல்லது மறைத்து வைத்திருத்தல் ஆகியவை தொடர்பில் முறையிட 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணி நேரமும் சேவையில் இருக்கும். இந்நிலையில், இந்த அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் பொலிஸ் அதிகாரிகளினால்...

அறுகம்பை தாக்குதல் தொடர்பில் மாலைதீவு பிரஜைகள் கைது…!

அம்பாறை, அறுகம்பை பிரதேசத்தில் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 6 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களை...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img