Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: November, 2024

ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்; உமாச்சந்திரா…

ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஸ் கிளிநொச்சியில் ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 396 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கின்றனர்.ஜனநாயக.வெற்றியாக பார்த்தாலும் ஆறு ஆசனங்கள் தான் கிடைக்கப்போகிறது. இந்த 396 பேரும் தேர்தலுக்கு பின்பும் மக்களுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும்  இவ்வாறு தான் கடந்த காலங்களிலும்...

பார் பிரச்சினையை விட தமிழருக்கு பல பிரச்சினைகள் உண்டு; மிதிலைச்செல்வி…!

தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் - கிளிநொச்சி தேர்தல் தொகுதி வேட்பாளர் மிதிலைச்செல்வி ஶ்ரீபத்மநாதன் இன்று (02.11.2024) யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பை நடத்தினார். பார் பிரச்சினையை விட தமிழருக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஜெனிவாவுக்கு கொண்டு போன போர்க் குற்ற விசாரணையை காலத்தை நீடித்து நீர்த்துப்போகச் செய்தவர்கள் தமிழரசு கட்சியினர். வடக்கு கிழக்கு பிரிப்பை பார்த்துக்...

காதலனுக்கு மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்த காதலி…

காதலன் உட்பட 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காதலை முறித்துக் கொண்ட காதலனை பழிதீர்ப்பதற்காக, மிளகு சூப்பில் விஷம் கலந்து காதலனுக்கு குறித்த பெண் கொடுத்துள்ளார். குறித்த மிளகு சூப்பினை காதலன் அவரது நண்பர்கள் பகிர்ந்து அருந்தியுள்ள நிலையில் காதலன் உட்பட 5 பேர்...

ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது…!

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  தெலவல பிரதேசத்தில் ,  ஹெரோயினுடன்  சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (01.11.2024)  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யபட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் , மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார். கைது...

ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பு , முகத்துவாரம் பகுதியில் இளைஞன் கைது…!

கொழும்பு , முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  கல்வல சந்திக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை (01.02.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக  முகத்துவாரம் பொலிஸார் தெரிவித்தனர். முகத்துவாரம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளார். கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். கைது...

அம்பாறை – அக்கரைப்பற்று வீதி விபத்தில் இளைஞன் பலி….

அம்பாறை - அக்கரைப்பற்று வீதியில் 15ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக எரகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (01.11.2024) இடம்பெற்றுள்ளது. செலுத்துநரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்து எதிர்த்திசையில் பயணித்த கெப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின்போது மோட்டார் சைக்கிள் செலுத்துநர்...

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; இருவர் கைது…!

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி வீதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் நேற்று வெள்ளிக்கிழமை (01.11.2024) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர். கல்கிஸ்ஸை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ருவன்வெல்ல மற்றும்...

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது…

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படோவிட்ட பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (01.11.2024) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர். கல்கிஸ்ஸை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடையவர் ஆவார். சந்தேக...

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை ரயில் சேவை ஆரம்பம்…!

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான ரயிலை இன்று (02.11.2024) முதல் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்தார். காலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டை நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் இரவு 11.38 மணிக்கு காங்கேசன்துறை நிலையத்தை அடைந்து...

அனைத்து வீடுகளிலும் பத்து வருடங்களுக்குள் கார்; தேசிய மக்கள் சக்தி உறுதி…

வெளிநாடுகளில் ஒரு மாத வருமானத்தில் வாகனமொன்றை கொள்வனவு செய்ய முடியும். அத்தகைய பொருளாதார நிலையை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு என அக்கட்சியின் காலி மாவட்ட வேட்பாளர் குழுவின் தலைவர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். ”நம் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை சேகரித்தாலும், ஒரு டெக்டரைக் கூட வாங்க முடியாது. ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் Vitz...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img