Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: November, 2024

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது!

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவர், நேற்று மாலை நுகேகொடை மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்படி அவரை எதிர்வரும், ஏழாம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலக்க தகடு அற்ற சொகுசு ரக வாகனம் மிரிஹானை பகுதியிலுள்ள முன்னாள் அமைச்சரின் மனைவிக்குச் சொந்தமான வீட்டிலிருந்து கடந்த...

வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம் கிளிநொச்சி மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்…

வடமாகாண ஆளுநராக பொறுப்பேற்ற வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இன்றைய தினம் (01.11.2024) விஜயம் மேற்கொண்டு மாவட்டத்தின் அதிகாரிகளுடன் மாவட்டத்தில்  காணப்படும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர்,  வடமாகாண பிரதம செயலாளர், மாகாண காணி ஆணையாளர்,பிரதேச செயலாளர்கள், மாவட்டத்தின் ஏனைய திணைக்கள...

திருத்தம் செய்யப்பட்ட எரிபொருள் விலைகள் !

நேற்று (ஒக்டோபர் 31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தம் செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது. இதன்படி, பெட்ரோல் 92 ஒக்டேன் மற்றும் ஆட்டோ டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாது. சுப்பர் டீசலின் விலை 06 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையை ரூ. 313 லீட்டருக்கும், பெட்ரோல் 95 ரூபாயும்...

இனரீதியாக நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம்; சிறீதரன் சீற்றம்…!

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நேற்றையதினம் (31.10.2024) கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் சிறீதரன் உரையாற்றுகையில், முதலாளித்துவ சிந்தனைமாறி இடது சாரி கொள்ளை கொண்டவர்கள் மாற்றத்திற்காக நாட்டில் ஆட்சியமைத்திருந்தாலும் அநுர பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க ஏலாது என்று கூறினார். 1978ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பின்பு தான் நாம்...

NPP யுடன் இணைக்கப்பட்டுள்ள  தொழிற்சங்கங்கள் எதிர்காலத்தில் கலைக்கப்படும்; லக்ஷ்மன் நிபுன!

தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) இணைக்கப்பட்டுள்ள தொழிற்சங்கங்கள் எதிர்காலத்தில் கலைக்கப்படும் என NPP வேட்பாளர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி தெரிவித்துள்ளார். கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர் தற்போதைய சூழ்நிலையில் தொழிற்சங்கங்கள் தேவையில்லை எனவும், வேலைநிறுத்தம் காரணமாக நாடு எதிர்நோக்கும் அசௌகரியம் நவம்பர் 14ஆம் திகதிக்கு பின்னர் முடிவுக்கு வரும்...

பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பல்கலைக்கழக மாணவிகள் 2 பேர் பலி!

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவிகள் உயிரிழந்துள்ளனர். இன்று காலை பதுளை டன்ஹிந்த பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தில் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 41 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர்களில் இரு மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பதுளை வைத்தியசாலையின் பிரதிப்...

மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்பதில் பாரிய சந்தேகம்; எம்.ஏ.சுமந்திரன்!

புதிய அரசியலமைப்பில் தாங்கள் எதிர்பார்த்துள்ள மாற்றம் உள்வாங்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு தேர்தல் வருகிறது ஒரு மாற்றத்திற்கான தேர்தல் என்று சொல்லப்படுகிறது. அந்த மாற்றத்தின் ஆரம்பம் ஜனாதிபதித் தேர்தல்...

இன்றைய நாளுக்கான வானிலை…!

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம்...

ஒஸ்ட்ரிய தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு!

இலங்கைக்கான ஒஸ்ட்ரிய தூதுவர் கத்தரினா வைசர் (Katharina Wieser) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று (31) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை மற்றும் ஒஸ்ட்ரியா நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டிருந்தது. மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர, பொருளாதார மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img