Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: November, 2024

குளிர்காலத்தில் மூட்டுவலி அவஸ்தையா? அப்போ இத செய்யுங்க

பொதுவாக குளிர்காலம் வந்துவிட்டால் குறிப்பிட்ட உணவுகளை எடுத்து கொள்வதை நிறுத்தி விட வேண்டும். ஏனெனின் குளிர்காலங்களில் நோய் தொற்றுக்கள் எம்மை தாக்குவதற்கு அதிகமான சந்தர்ப்பம் இருக்கும். குளிர்காலத்தில் சிலர் அடிக்கடி நோய்வாய்ப்படுவதைக் காணக்கூடும். இன்னும் சொல்லப்போனால் இந்த காலப்பகுதியில் தான் அதிகமான மருந்துவில்லைகளை எடுத்துக் கொள்வதாக சொல்லப்படுகின்றது. சளி, இருமல் மற்றும் பிற சுவாச பிரச்சனைகள் வருவதற்கு...

வாகன இலக்கத் தகடுகளை விநியோகிக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

வாகன இலக்கத் தகடுகளை விநியோகிக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் பணத்தைச் செலுத்தி வாகன இலக்கத் தகடுகளைக் கொள்வனவு செய்ய முடியும். எனவே, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக வாகன இலக்கத் தகடுகளின் பயன்பாடு எதிர்வரும் டிசம்பர் மாதம்...

மட்டக்களப்பில் 7,241 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 11,890 குடும்பங்களைச் சேர்ந்த 37,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 56 இடைத்தங்கல் முகாம்களில் 2,558 குடும்பங்களைச் சேர்ந்த 7,241 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான சமைத்த உணவு வழங்கிவருவதுடன் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான படகு சேவை நடைபெற்றுவருவதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார். இந்த சீரற்ற கால...

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

அநுராதபுரம், கல்கிரியாகம பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (27) மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர். கல்கிரியாகம , புப்போகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது வீட்டில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை...

ஜனாதிபதிக்கும்  உலக வங்கியின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இணையத் தொடர்பாடல் முறையூடாக இடம்பெற்றுள்ளது. இதன்போது புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி சவால்களை வெற்றி கொள்ள இலங்கைக்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் குறித்து...

கிளிநொச்சியில் வெள்ளத்தினால் நெற்பயிர்ச்செய்கை பாதிப்பு..!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 3812 குடும்பங்களைச் சேர்ந்த 11,728 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 320 குடும்பங்களைச் சேர்ந்த 910 அங்கத்தவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். தற்பொழுது வரை ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் காரணமாக பகுதி அளவில் 25 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும்...

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை இரத்து!

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது சட்டத்தரணி ஊடாக இன்று (28) நீதிமன்றில் முன்னிலையான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு - பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி இன்னுமொரு மகிழுந்துடன் மோதி...

12 ராசிக்காரர்களில் அதிஷ்டம் கிட்டபோகும் அந்தவொரு ராசிக்காரர்- உங்க ராசி என்ன?

பொதுவாக ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையை அடிப்படையாக் கொண்டு தொழில் விடயங்கள், வியாபாரங்கள் மற்றும் வீட்டில் நடக்கும் சுப காரியங்கள் உள்ளிட்ட அனைத்தை விடயங்களும் ஆரம்பிக்கப்படும். மேலும் இன்று கேட்டை, அஸ்வினி, பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் எனவே சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்வது அவசியம். அதேவேளை எச்சரிக்கையாக இருக்குமாறு...

மனைவியை கத்தியால் குத்திய கணவன்!

குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி வழங்கிய முறைப்பாட்டை விசாரிப்பதற்கு பொலிஸ் நிலையம் சென்ற கணவன் தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் கேகாலை, மாவனல்லை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, 21 வயதுடைய மனைவி, மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய கணவன் தொடர்பில் மாவனல்லை...

சட்டவிரோத கட்டடங்களை அகற்ற ஆளுநர் பணிப்பு..!

வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமை தொடர்பில் ஆராயும், இணையவழி கலந்துரையாடல் இன்று காலை (28.11.2024)...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img