Sunday, May 3, 2026
No menu items!

Monthly Archives: May, 2025

சிக்குன்குன்யா நோய் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்..!

நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு சிக்குன்குன்யா கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 45 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், குறிப்பாக நாள்பட்ட மூட்டுவலி, நீரிழிவு மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளதாக பேராசிரியர் அர்ஜுனா டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். சுகாதார கண்காணிப்பு...

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல்..!

இலங்கைக்கு கடத்துவதற்காக தங்கச்சிமடம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.6 இலட்சம் மதிப்பிலான 175 கிலோ ஏலக்காய் மூட்டைகளை இன்று வெள்ளிக்கிழமை (30.05.2025) அதிகாலை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை...

சீரற்ற வானிலை காரணமாக உள்நாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு; SLC!

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக உள்நாட்டுப் போட்டிகளை ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது. SLC அறிக்கையின்படி, நடந்து வரும் உள்நாட்டு போட்டிகளை ஒத்திவைக்கும் முடிவு SLCயின் போட்டிக் குழுவால் எடுக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள்; மேஜர் கிளப் டி20 போட்டி டயர் 'பி' டி20 போட்டி கவர்னர்ஸ் கோப்பை திருத்தப்பட்ட அட்டவணைகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்...

சீரற்ற காலநிலை – அவசர நிலை குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்..!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் 117 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். எந்தவொரு அவசரநிலைக்கும் பதிலளிக்க அனைத்து திணைக்களமும் தயாராக இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், எந்தவொரு பகுதியிலும்...

தேசிய ஊடகக் கொள்கையைத் தயாரிப்பதற்கான விசேட கலந்துரையாடல்!

தேசிய ஊடகக் கொள்கையைத் தயாரிப்பதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சேகரிக்க, பொது மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களை உள்ளடக்கிய சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் மூலம், ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்களின் தொழில்முறைத் திறனை மேம்படுத்தும் ஒரு தேசிய ஊடகக்...

பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியம் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!

நாட்டில் பயங்கரவாத சவால்களை சமாளிக்க, பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமைப்புகளும் தனிநபர்களும் சேர்ந்த 240 பேர் கொண்ட குழு தயார் செய்த யோசனைத் தொகுப்பு, நேற்று அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. முன்னைய அரசாங்கங்கள் பல ஆணைக்குழுக்களை நியமித்திருந்தும்,...

யாழில் 2025ஆம் ஆண்டில் அதிகரித்த பிறப்பு வீதம் ..!

யாழ்.மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதலாம் காலாண்டில் இறப்புகளை விட பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் பிரபாகர் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவலுக்கமைவாக இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 2025 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை யாழ்.மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு எண்ணிக்கை ஆயிரத்து...

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம்..!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று வியாழக்கிழமை (29.05.2025) மேற்கொண்டார். இதன்போது, தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், குறித்த தொழிற்சாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் முகாமையாளரிடம் கேட்டறிந்துகொண்டார். பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கைத்தொழில் மற்றும்...

போட்டோவில் உள்ள இந்த குழந்தை யார் தெரியுமா? இளசுகளை கட்டிப்போட்ட தளபதி பட நடிகை..!

பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. குழந்தை நட்சத்திரம் கடந்த சில நாட்களாக சினிமா பிரபலங்களின் குழந்தை வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பாலிவுட்டில் வெளியான “துஜே மேரி...

வொஷிங்டனில் துப்பாக்கிச் சூடு – 7 பேர் படுகாயம்..!

அமெரிக்காவின் வொஷிங்டனிலுள்ள பூங்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வொஷிங்டனின் தகோமா புறநகர் பகுதியிலுள்ள ஹேரி டோட் பூங்காவில் நேற்று முன்தினம் (28.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த மீட்புப் படையினர், உடனடியாக படுகாயமடைந்தோரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அவர்களில்...
- Advertisement -spot_img

Latest News

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த...
- Advertisement -spot_img