Saturday, July 4, 2026
No menu items!

K Dilakshan

அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 30 வீதம் வாக்குப்பதிவு..!

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்கள் இன்று சுமூகமாகவும் மந்த கதியிலும் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை அம்பாறை மாவட்டத்தின் வாக்களிப்பானது 30 வீதமாக காணப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம  தெரிவித்தார். அம்பாரை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்க தகுதி  பெற்றிருந்தனர்.சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 528  வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.அம்பாறை...

கோப்பாயில் வீடு எரிந்து குடும்பப் பெண் பரிதாபமாக மரணம்!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்வேலி பகுதியில் வீடு எரிந்து பெண்ணொருவர் இன்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எரிவாயு கசிவினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அறிய முடிகிறது. பருத்தித்துறை வீதி, நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச் சேர்ந்த பரயோகஜெயம் (வயது 71) சரஸ்வதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் லெனின் குமார் ,குறித்த பகுதிக்கு விஜயம் செய்து சடலத்தை...

ஜனாதிபதித் தேர்தல் 2024 – பிந்திய நிலைவரம்

இன்று நண்பகல் 12 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக.. கம்பஹா - 52%, யாழ்ப்பாணம் - 35%, முல்லைத்தீவு - 46%, வவுனியா - 51%, மன்னார் - 40%, பதுளை - 40%, இரத்தினபுரி - 58%, கேகாலை - 49%, மட்டக்களப்பு - 23%, திருகோணமலை - 51%

புத்தளத்தில் நண்பகல்வரை 42% வாக்குகள் பதிவு!

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்றுநடைபெற்று வரும் நிலையில், புத்தளம் மாவட்டத்தில் நண்பகல் 12 மணி வரை 42 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான எச்.எம்.எஸ்.பீ.ஹேரத் தெரிவித்தார். புத்தளம் மாவட்டத்தில் தேர்தல் நிலைவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதுதொடர்பில்...

திருகோணமலை மாவட்டத்தில் 51.7 வீதமான வாக்குப்பதிவு….!

திருகோணமலை மாவட்டத்தில் இன்று (21.09) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 51.7 வீதமான வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன. திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 315,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 155,713 பேர் பகல் 12 மணி வரை வாக்களித்துள்ளனர். இது 51.7 வீதமாகும். குறிப்பாக, சேருவில தேர்தல் தொகுதியில் 44,871 (55.9 வீதம்) வாக்குகளும், திருகோணமலை...

வாக்குச்சீட்டை கிழித்த இளைஞர் கைது….!

யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞர் ஒருவர் வாக்குச்சீட்டை கிழித்ததால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (21.09) வாக்களிக்கச் சென்ற இளைஞர், தனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்குச்சீட்டினை கைகளில் பெற்ற பின்னர், வாக்களிக்காமல், வாக்குச்சீட்டினை கிழித்துள்ளார். அதனை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து, பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸார்...

முற்பகல் 11.00 மணி நிலவரப்படி வாக்களித்த வாக்காளர்களின் சதவீதம்…!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21.09) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் முற்பகல் 11.00 மணி நிலவரப்படி வாக்களித்த வாக்காளர்களின் சதவீதம் கீழே, கொழும்பு 35%, கம்பஹா 35%, இரத்தினபுரி 30%, களுத்துறை 33%, மாத்தறை 35%,...

கொழும்பு பங்குச் சந்தை அதிகரிப்பு..!

கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த விலைக் குறியீடு நேற்று (20) 89.73 அலகுகளாக அதிகரித்துள்ளது. அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையில் மொத்த விலைக் குறியீடு நேற்று முன்தினம் (19) பதிவான 10884.57 அலகுகளிலிருந்து நேற்று (20) 10974.30 வரையில் அதிகரித்துள்ளது.

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

உடவலவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹஆர பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 25 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி வேட்பாளர்களின் செயற்பாடுகள்  வன்மையாக கண்டிக்கத்தக்கவை; பஃவ்ரல்…!

ஒரு சில ஜனாதிபதி வேட்பாளர்களின் செயற்பாடுகள்  வன்மையாக கண்டிக்கத்தக்கவையென தேர்தலை கண்காணிக்கும் அமைப்பான பஃவ்ரல் அதிருப்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், தேர்தல் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் செயற்பட வேண்டும் என்பதை பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் வலியுறுத்துகிறோம் என்றும் பஃவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img