Saturday, July 4, 2026
No menu items!

K Dilakshan

கடந்த 5 மணித்தியாலங்களில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு!

வாக்குப்பதிவு ஆரம்பமாகி 5 மணி நேரம் கடந்தும் வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2024 ஜனாதிபதித் தேர்தல் இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமானது. கடந்த 5 மணித்தியாலங்களில் வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை. இந்த ஆண்டு தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெறும் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேர்தல்...

வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்தவர் கைது…!

மிட்டியாகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்வத்தை பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் தனது வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்த நபரொருவர் இன்று (21.09) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹிக்கடுவை, தெல்வத்தை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபர்  தெல்வத்தை பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று தனது...

அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்…!

தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வன்முறைகள் ஏற்படின் அது கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகின்றது, இந்த சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ”ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த...

ஜனாதிபதித் தேர்தல் 2024 – பிந்திய நிலைவரம்..!

இன்று காலை 11 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக.. கொழும்பு 35%, கம்பஹா 35%, நுவரெலியா 45%, மாத்தறை 35%, குருநாகல் 35%, அனுராதபுரம் 30%, காலி 22%, கேகாலை 35.8%, பதுளை 33.3%, அம்பாந்தோட்டை 25%, கண்டி 22% மட்டக்களப்பு 27%, மாத்தளை 30%, இரத்தினபுரி 30%, களுத்துறை 33%,...

யாழில் தீ விபத்து; பெண் பலி…!

யாழ்ப்பாணம் நீர்வேலியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 65 வயது பெண் உயிரிழந்துள்ளார். வீட்டிலிருந்த எரிவாயு சிலிண்டர் வெளியே தூக்கி வீசப்பட்டு தீயில் எரிந்துள்ளது. அத்தோடு, அவ்வீட்டின் வாசலில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிளகாய்த்தூள் வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம்...

அமைதியான முறையில் மட்டக்களப்பில் வாக்குப்பதிவு..!

9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் தற்போது நடைபெற்றுவருகிறது. காலை 7 மணிமுதல் நாட்டின் தலைவரைத் தேர்வு செய்வதற்காக தமது வாக்குகளைப் மக்கள் பதிவு செய்திருந்ததை அவதானிக்க முடிந்தது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மக்கள் வாக்களிதிருந்தனர். இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 442 வாக்களிப்பு நிலையங்களிலும் பொலிசார் பாதுகாப்புக்...

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 45% சத வீதம் வாக்கு பதிவு…

நுவரெலியா மாவட்டத்தில் 12 மணி வரையான காலப்பகுதியில் 45% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி / மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.

4 மணிக்கு பின்னரும் வாக்களிக்க வாய்ப்பு..!

வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 1981ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய மாலை 4 மணிவரை வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாலை 4 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசை அல்லது வரிசைகளில் நிற்கின்ற அனைத்து வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும் வரையில் வாக்கெடுப்பு...

எம்.பிக்கள் வாக்களிப்பு..!

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பீ.திசாநாயக்க, 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார். ஹங்குராங்கெத்த ரிகல்லகஸ்கட – ஜெயபிம கனிஷ்ட பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, தனது வாக்கினை செலுத்தினார். யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளருமான  அங்கஜன் இராமநாதன் தனது வாக்கினை அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில்...

தனது வாக்கைப் பதிவு செய்த டக்ளஸ் தேவானந்தா….!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கான தேர்தல் நாடுமுழுவதும் இன்று சனிக்கிழமை (21.09) காலை 7 மணிமுதல் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபத்தில் அமையப்பெற்றுள்ள வாக்குச்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img