Saturday, July 4, 2026
No menu items!

K Dilakshan

ஜனாதிபதித் தேர்தல் 2024 – பிந்திய நிலைவரம்..!

இன்று காலை 10 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக.. களுத்துறை - 32%, நுவரெலியா - 30%, முல்லைத்தீவு -25%, வவுனியா - 30%, இரத்தினபுரி - 20%, கேகாலை - 15%, அம்பாறை - 30%, மன்னார் - 29%, கம்பஹா - 25% கொழும்பு - 20%, கண்டி - 20%, காலி -...

தனது வாக்கினை செலுத்திய ஜீவன் தொண்டமான்….!

நாட்டின் 09 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பானது இன்றைய தினம் (21.09) காலை 07 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்தவகையில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் , 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார். கொத்மலை...

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகிய நிலையில் 35 தேர்தல் சட்ட மீறல்கள்….!

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி மூன்று மணித்தியாலங்களிற்குள் 35 தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் இதனை தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டங்களிற்கு மாறான பிரச்சாரங்கள் மற்றும் வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்த முயலும் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளதாக பவ்ரல் தெரிவித்துள்ளது. ஒரு தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் காலை 10 மணி வரை 28.2 வீத வாக்குகள் பதிவு.

மன்னார் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை(21) காலை 7 மணி முதல் 10 மணி வரையும் 28.2 வீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்   க.கனகேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று சனிக்கிழமை (21) காலை 7 மணியளவில் வாக்களிப்புகள் ஆரம்பமாகியது. இந்த நிலையில் மன்னார்...

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவின் காலை 10 மணிவரையான நிலைவரம்….!

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவில் இன்று காலை 10 மணிவரையான நிலைவரத்தை பார்க்கும் போது, களுத்துறை மாவட்டத்தில் 32 வீத வாக்குப்பதிவும், நுவரெலியா மாவட்டத்தில் 30 வீத வாக்குப் பதிவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 வீத வாக்குப் பதிவும் வவுனியா - 30 வீத வாக்குப் பதிவும் இரத்தினபுரி - 20 வீத வாக்குப் பதிவும்...

கிளிநொச்சியில் காலை 10.00மணிவரை 27.14 சதவீதம் வாக்களிப்பு!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று(21) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் காலை 10.00 மணிவரை 27.14 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது. இதுவரை வாக்களிப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றுவருவதுடன், தேர்தல் கடமைகளில் ஆயுதம் தாங்கிய பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க...

யாழில் தேர்தல் குறித்து இதுவரை 45 முறைப்பாடுகள் பதிவு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக இதுவரை 45 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அனைத்தும் வன்செயல்கள் அல்லது வன்முறைகள் அற்ற சட்ட மீறல்களாகவே காணப்படுகிறது. தேர்தல் குறித்தானமுறைப்பாடுகளை பதிவு செய்வதற்குரிய தொலைபேசி...

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள்!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 07மணி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் சுமார் 442 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கும் பணிகள் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது. இன்று காலை தொடக்கம் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தமது வாக்குகளை பதிவுசெய்யும்...

முல்லைத்தீவில் தீவிர வாக்களிப்பு…!

முல்லைத்தீவில் 9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்று சனிக்கிழமை (21.09) காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட  வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளூர்  மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர்...

வாக்களித்த ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாக்க…!

2024 ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாக்க கொழும்பு - 10 பஞ்சிகாவத்தை சாய்கோஜி சிறுவர் முன் பள்ளியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று சனிக்கிழமை (21.09) தனது வாக்கை அளித்தார்.

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img