Saturday, May 30, 2026
No menu items!

Priya

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடிப்பதினை உறுதிப்படுத்திய தமிழக மீன்பிடித்துறை..!

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தமிழக மீன்பிடித்துறை உறுதிப்படுத்தி உள்ளதாக அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (25.11.2024) யாழ்ப்பாணம் மாதகல்ப பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் கிழக்கு...

மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்குச் செல்ல வேண்டாம் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு..!

மன்னார் மாவட்டத்தில் குறைந்த தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர் ,பொலிஸார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், மன்னார் மாவட்டத்தில் இருந்து மீனவர்களை மறு அறிவித்தல் வரை கடற் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். தற்போது குறைந்த தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டமும்...

வாகனத்தின் மீது வேருடன் சாய்ந்த மரம் – மின் இணைப்புக்கள் சேதம்..!

பரந்தன், முல்லைத்தீவு  A35 வீதியின் சுண்டிக்குளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது வீதியில் நின்ற  மரம் வேருடன் சாய்ந்ததில் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மின் இணைப்புக்களும் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. போக்குவரத்து பொலிஸார் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து  குறித்த மரத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் சிறுவர், பெண்கள் பிரிவுக்கான புதிய கட்டிடம் திறந்துவைப்பு..!

மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தில் ஜப்பான் நாட்டு நிதி பங்களப்புடன் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு கட்டிம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24.11.2024) கிழக்கு மாகாண சிரேஸ்ட  பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோகன திறந்துவைத்தார். வேள்ட் விஷன் நிறுவனம், ஜக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் மற்றும் ஜப்பான் நாட்டு மக்களின் நிதியுதவியுடன்...

இலங்கை மீன்பிடி படகின் மூலம் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்..!

இலங்கைக்கு சொந்தமான பல நாள் மீன்பிடி படகு ஒன்றில் இருந்து மாலைதீவு கடலில் இருந்து இலங்கைக்கு கடத்திய 344 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள், 124 கிலோ கிராம் கொக்கைன் போதை பொருளுடன் திருகோணமலை மற்றும் தெய்வேந்திரமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரை மாலைதீவு கடற்படையினர் சனிக்கிழமை (23.11.2024) கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர்...

கடும் மழை காரணமாக கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

தற்பொழுது பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் உள்ள தாழ் நிலப்பகுதியில்  இருப்பவர்கள் சிலர் தமக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நாளாந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியாத நிலையில் வெள்ளம் வீட்டை சூழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் பெய்த கடும் மழை காரணமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்நுழைந்த முதலை...

இராணுவ முகாம்களை அகற்றினாலே தமிழ் மக்கள் நிம்மதியான நினைவேந்தலை செய்ய முடியும் – ச.ஜீவராசா தெரிவிப்பு..!

கடற்றொழில் அமைச்சர் தமிழ் மக்கள் நினைவேந்தலை தடையின்றி நினைவு கூறலாம் என்று தெரிவித்தாலும் பல துயிலுமில்லங்களில் இராணுவம் முகாமிட்டுள்ளனர். இராணுவ முகாம்களை அகற்றினாலே தமிழ் மக்கள் நிம்மதியான நினைவேந்தலை செய்ய முடியும். கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா இன்று (25.11.2024) கிளிநொச்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து  தெரிவிக்கையில், 24.11.2024...

யாழில் மழைக்கு மத்தியிலும் ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்..!

நாடளாவிய ரீதியில், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (25.11.2024) ஆரம்பமாகியது. இன்றையதினம் ஆரம்பமாகும் பரீட்சை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை 2 ஆயிரத்து 312 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இந்தமுறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 32 ஆயிரத்து 183 பரீட்சார்த்திகள் தோற்றும் நிலையில், வடக்கு மாகாணத்திலிருந்து 17 ஆயிரத்து...

அனலைதீவு மீனவர்களால் இந்திய மீனவர்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு..!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் ஏற்படும் சொத்து இழப்புக்கள் தொடர்பாக அனலைதீவு  மீனவர்களால் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்திய மீனவர்களால் அனலைதீவு கடற்பரப்பில் கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றமை மற்றும் இழப்பீடுகள் ஏற்படுகின்றமை தொடர்பில் அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் என்பன இணைந்து ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் (24.11.2024) முறைப்பாடு...

பனை பொருள்சார் ஏற்றுமதியாளர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்..!

பனை அபிவிருத்தி சபையின் பனை பொருள்சார் ஏற்றுமதியாளர்களுடானான கலந்துரையாடல் நேற்றையதினம் (24.11.2024) இடம்பெற்றது. யாழ். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண பிரதமர் செயலக கேட்போர் கூடத்தில், பனை அபிவிருத்தி சபையின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இந்தியா துணைத் தூதர் ஸ்ரீ சாய் முரளி, வட...

About Me

7769 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...
- Advertisement -spot_img