Friday, June 26, 2026
No menu items!

Tamil Vani

இன்றைய நாளுக்கான வானிலை..!!

நாடு முழுவதிலும் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல்...

கம்பளையில் சிறுமியை கொலை செய்த சந்தேகநபர் உயிர்மாய்ப்பு..!!

கம்பளை பகுதியில் சிறுமி ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும் தமது உயிரை மாய்த்துக்...

அரசாங்கத்துக்கு எதிரான பேரணி குறித்து சுமந்திரனுக்கு விளக்கம் அளித்தார் நாமல்..!!

இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச 21ஆம்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 16 வயது சிறுமி கொலை..!!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல – பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில், 16 வயது சிறுமி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (14) இரவு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட சிறுமி அதே பகுதியைச் சேர்ந்தவரென கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், காதல் தொடர்பான முரண்பாடு காரணமாக இந்தக் கொலை...

பதவிகளில் மாற்றம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதிரடி முடிவு..!!

தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இரண்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களின் புதிய நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலின் படி, சஞ்சீவ தர்மரத்ன அவர்கள் நிர்வாகத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இதற்கு முன் அந்தப் பதவியை வகித்த லலித் பத்திநாயக்க குறித்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மத்திய மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதி...

காவல்துறை முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது – நாமல் ராஜபக்‌ஷ!!

காவல்துறையானது முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ  குற்றஞ்சாட்டியுள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, நாட்டில் தற்போது சவால் மிகுந்த காலகட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஸ, இந்த காலப்பகுதியில் பொறுமையாக செயற்பட...

மாகாண சபைத்தேர்தல் தொடர்பில் வெளியான முக்கியத் தகவல்..!!

மாகாண சபைத்தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும் என அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின்  இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே  இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்தோடு,  தேர்தலில் எதிர்க்கட்சி தோற்கடிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருகிறது. நாங்கள் நிச்சயமாக தேர்தலை நடத்துவோம்...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும்  நிலைகொண்டுள்ளது.  இதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 mm வரையிலான பலத்த...

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை – ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் உத்தரவு

தாதியர் கல்லூரிகளில் தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துமாறு விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தாதியர் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட தாதியர் ஆசிரியர்களின் எண்ணிக்கை 395 ஆகும். எனினும் தற்போது சுமார் 220 பேர் மட்டுமே உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேலும் 175 தாதியர் ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்றது. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர்...

சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகத்திற்கு சீல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய உணவகம் ஓன்று   திடீர் சோதனையின் போது கண்டறியப்பட்டதையடுத்து அதிகாரிகளால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதுடன், உரிமையாளருக்கு 50,000 ரூபா தண்டமும் நேற்றைய தினம் (07)ஆம் திகதி  விதிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட விசுவமடு பகுதியில் கடந்த 05ஆம் திகதி அன்று மேற்கொள்ளப்பட்ட திடீர்...

About Me

863 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img