Friday, June 26, 2026
No menu items!

Tamil Vani

75,000 பேரை அரச பதவியில் இணைக்க முடிவு!

எதிர்வரும்  காலங்களில் அரச துறையில் சகல ஆட்சேர்ப்புக்கள், பதவி உயர்வுகள் உள்ளிட்ட செயற்பாடுகள் அரச தலையீடின்றி உரிய பரீட்சை மற்றும் சேவைப் பிரமாணங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இதன்மூலம் இளைஞர், யுவதிகளுக்கு  சமமான வாய்ப்புகள் வழங்கப்படும் என, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றில் ஜனாதிபதி உரையாற்றியபோது...

ஆயுர்வேத மருத்துவ பீடங்களில் நிலவும் குறைபாடுகள் தீர்க்க – சுகாதார அமைச்சரின் தலைமையில் விசேட கலந்துரையாடல்!!

நாட்டின் அரச ஆயுர்வேத மருத்துவ பீடங்களில் தற்போது நிலவும் குறைபாடுகளை ஆராய்ந்து அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்கும் நோக்கில், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்னவின் பங்கேற்புடன், சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் அண்மையில் விசேட கலந்துரையாடல் ஒன்று...

யாழில் இடம்பெறும் குற்ற செயல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி – ஆனந்த விஜேபால..!

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத சொத்து சேகரிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். இதேவேளை நாடளுமன்றத்தில் உரையாற்றிய ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் மாபியாக்கள், போதைப்பொருட்களை...

ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை: சபையில் சிறீதரன் சீற்றம்!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்ள ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயங்குவதற்கான காரணம் என்ன எனவும் அவர் இதன்போது கேள்வியெழுப்பியுள்ளார். எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரை நேற்றைய தினம்  ஜனாதிபதி அனுரகுமார...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர், குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற 'பூகுடு கண்ணா' என்பவரின் சகா என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். கார் ஒன்றில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப்...

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவி கைது..!!

நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவியை திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். திவுலப்பிட்டிய, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ஆணின் வசம் 11 கிராம் மற்றும் 980 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், பெண்ணின் வசம் 5,100 மில்லிகிராம் ஐஸ் (Ice) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணைகளில்,...

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தாம் பதவியிலிருந்து விலகத் தயார் – சிவஞானம் ஸ்ரீதரன்!!

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவினால் தமக்கு எதிராக நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான முதல் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், குறித்த குற்றச்சாட்டைத் தெளிவாக மறுத்ததுடன், தமது அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும்...

பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அவர்களின் தந்தை இறைவனடி சேர்ந்தார்..!!

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் பாசமிகு அன்புத் தந்தையார், வைத்தியர் Dr. இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் அவர்கள் நேற்று (07.11.2025) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். அவர் தன்னுடைய  67 வயதில் காலமானார். அன்னாரின் திருவுடல் இன்று சனிக்கிழமை (08) பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை Jayaratne Respect Home-இல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என...

Ez Cash முறையை பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை – 50 வயது பெண் கைது..!!

நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக சந்தேகிக்கப்படும் 50 வயதுடைய பெண் ஒருவர், “மஹரகம அக்கா” என்ற பெயரில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது நுவரெலியா பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சுற்றிவளைப்பின் போது இடம்பெற்றுள்ளது. இச்...

முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படு காயம்..!!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நேற்றிரவு (07) இடம்பெற்ற வீதி விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படு காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் அளித்த தகவலின்படி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி சாலையை விட்டு விலகி  விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் மாங்காட்டைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்து...

About Me

863 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img