Sunday, July 5, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொது ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளது. உலகம் முழுவதும் எரிபொருள் விலை உயர்ந்ததால், தற்போது மின்சாரம் தயாரிப்பது அதிக செலவு...

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு

ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் என். எஸ். குமநாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை (28) அன்று வெளியிட்டார். டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொதுப் பாதுகாப்பையும் நாட்டின் இயல்பான செயற்பாட்டையும் உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப்...

2.5 மில்லியன் டொலர் மோசடி; விசாரணை குறித்து சி.ஐ.டி நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறை (CID), வெளிநாட்டுக் கடன் செலுத்துதல் தொடர்பான மின்னஞ்சல் மோசடி வழக்கில், திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இலங்கையின் வெளிநாட்டுக் கடன் சேவை நடைமுறையின் ஒரு பகுதியாகச்...

ஷம்மி சில்வா பதவி விலக முடிவு!

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, எஸ்.எல்.சி செயற்குழுவுடன் இன்று நடைபெற்ற விசேடக்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து பதவி விலக முடிவு செய்துள்ளார். அரசாங்கத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து சில்வா பதவி விலக உள்ளார் என்று முன்னதாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான எரான் விக்ரமரத்ன, இலங்கை...

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28) போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் 2.5 மில்லியன் டொலர் பணம் இணையவழி ஊடாக களவாடப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளரான...

வாகன காப்பீட்டு பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் குறைக்கப்படுகின்றது!

வாகன உரிமையாளர்கள், வாகன காப்பீட்டை பெற்றுக்கொண்டு, பின்னர் பணத்தைச் செலுத்துவதற்கு 60 முதல் 90 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த முறைமையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. எதிர்வரும் மே 1 ஆம் திகதி முதல் காப்பீடு எடுத்த 30 நாட்களுக்குள் காப்பீடு பணம் செலுத்த வேண்டும் எனவும் எதிர்காலத்தில் 60-90 நாட்கள் வழங்கப்படாது எனவும் இலங்கை காப்பீட்டு...

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு தடவைகள் கொடுப்பனவு வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவு விடயத்தில் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன,...

காணி உரிமை தகராறு; அர்ச்சுனா எம்.பிக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் பகுதியில், ஒரு பெண்ணைத் துப்பாக்கி முனையில் மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இளவாலை பொலிஸாரால் அவர் இன்று கைது செய்யப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுடன் தகராறு செய்த பெண் ஏற்கனவே விளக்கமறியலில்...

40,000 ரூபாய்க்கு குழந்தை விற்பனை! தாயும் அவரது நண்பரும் கைது

2 வயது பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்றதாகக் கூறப்படும் ஒரு தாயையும் அவரது நண்பரையும் கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், குழந்தையை வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட  பெண்ணும் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்புப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை விற்கப்பட்டதாக தர்மபுரம் கிராம அலுவலர் அளித்த முறைப்பாட்டின் பேரில் இந்தக் கைதுகள்...

இலங்கை கிரிக்கட் சபைத் தலைவர் ஷம்மி சில்வா இராஜினாமா ?

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியிலிருந்து ஷம்மி சில்வா எதிர்வரும் புதன்கிழமை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் இதன்மூலம், அவரது ஏழு ஆண்டு காலப் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ளது எனவும் லங்காதீப நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து சில்வா பதவி விலக உள்ளார் என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது. மேலும்,...
- Advertisement -

Latest News

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் இடையே மோதல்:16 பேருக்கு காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 16 கைதிகள் காயமடைந்தனர். காயமடைந்த 16 கைதிகளும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நீர்கொழும்பு வைத்தியசாலையின்...