Thursday, July 9, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

2026ம் ஆண்டிற்கான தரம் 6 மாணவர் சேர்க்கை – பாடசாலை வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டில் தரம் 6 இற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான பாடசாலை வெட்டுப் புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், சம்பந்தப்பட்ட வெட்டுப் புள்ளிகளை கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.moe.gov.lk மூலம் பார்வையிடலாம் என்று அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், மாணவர்களுக்கு கிடைத்த பாடசாலை நியமனத்தைச்...

கோமரங்கடவலைப் பிரதேச சபை தவிசாளர் வயலில் சடலமாக மீட்பு!

திருகோணமலை மாவட்டம் கோமரங்கடவலை பிரதேச சபையின் தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்று (21) காலை அவரது வயலில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை (20) வயல் பாதுகாப்புப் பணிக்காக வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், இரவு தாமதமாகியும் வீடு திரும்பாத நிலையில், குடும்பத்தினரும் அயலவரும் இன்று காலை தேடியபோது அவரது சடலம் வயலில் காணப்பட்டதாக...

திங்கட்கிழமை முதல் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் முறை ஆரம்பம்!

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களைச் செலுத்தும் டிஜிட்டல் கட்டண முறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட உள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி, இந்த திட்டம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆரம்ப கட்டமாக, இந்த சேவை மாக்கும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் அறிமுகப்படுத்தப்படும். முதற்கட்டத்தில் சுமார் 20 முக்கிய...

எம்.பி அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் !

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (21) நாடாளுமன்றத்தில், புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் தன்னைக் கொலை செய்ய மிரட்டியதாக கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று அவர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் புத்தளம் மருத்துவமனை தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, பைசல் கோபமடைந்து தன்னை கொல்ல மிரட்டியதாக கூறியுள்ளார். இந்த...

ஊடக அடையாள அட்டைகள் வழங்குதலை இடைநிறுத்திய அரசாங்கம்!

அமைச்சர்கள், ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவன அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஊடக அடையாள அட்டைகளை இடைநிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்திகளின் படி, இந்த ஆண்டு வழங்கப்பட்ட மொத்த அட்டைகளின் எண்ணிக்கை 4,800 ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு (2024) வழங்கப்பட்ட 8,100 அட்டைகளுடன் ஒப்பிடும் போது, அரைவாசி ஆகும்...

போதை வலையமைப்பை முற்றிலும் அழிப்போம் – ஜனாதிபதி உறுதி!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ (A Nation United) என்ற தேசிய செயற்பாட்டின் தென் மாகாண நிகழ்ச்சி நேற்று (20) பிற்பகல் தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நாட்டை போதைப்பொருள் அபாயத்திலிருந்து காப்பதற்கான அரசாங்கத்தின் உறுதியை வலியுறுத்தினார். இந் நிகழ்வில், போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில்...

யாழில் அடித்து கொல்லப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், அச்செழு பகுதியில் 56 வயதுடைய ஒரு குடும்பஸ்தர் கள்ளுத்தவறணையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவர். நேற்று (20) மாலை, புன்னாலை கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறணைக்கு கள்ளு அருந்தச் சென்ற அவர், அங்கு கள்ளு அருந்திக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். முதலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா...

மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜயகொடி!

மின்சார சபை மறுசீரமைப்பின் மூலம் உச்ச பயன் நாட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உறுதியளித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று  (20) நடைபெற்ற வலுசக்தி அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், மின்சார சபையின் பணிகள் மற்றும் பொறுப்புகள் முழுமையாக அரச அங்கீகாரம் பெற்ற...

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் வழக்கில் – உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முன்னாள் வேட்பாளர் கைது!

நாட்டின் தெற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்ததாவது,   குறித்த நபர் பன்னலவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதனுடன் தொடர்புடைய கப்பல் பிடிப்பு சம்பவம் நேற்று இடம்பெற்றது. கடற்படை...

ஜீவன் தொண்டமானின் திருமணத்தில் பங்கேற்க இந்தியா பயணமாகும் ரணில் விக்ரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியா பயணமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.தே.கவின் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர்...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...