Monday, July 13, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

மட்டு ஆரையம்பதி சூரியன் சின்ன சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது..!

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில்  தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் வேட்பாளரின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த கட்சியின் ஆதரவாளர் இருவரை துண்டு பிரசுரங்களுடன் நேற்று புதன்கிழமை (30) அதிகாலை 4 மணியளவில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். தேர்தல் சட்டத்தை மீறி ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள பகுதி சுவர்களில் சம்பவ தினமான நேற்று...

கிளிநொச்சியில் கலைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்.! 

கிளிநொச்சி  மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகளில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்  மக்களுக்கு இம்முறை  வாழ்வில் ஒளி பிறக்கும் எனும் பெரும் நம்பிக்கையோடு பொதுமக்கள் தீபாவளியை கொண்டாட தயாராகி வரும் அதேவேளை கடைத்தொகுதிகள் பெருந்திரளான மக்கள் கொள்வனவுகள் ஈடுபட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது. அதிகளவான மக்கள் தீபாவளியை கொண்டாட புத்தாடை  கொள்வனவில் அத்தியாவசியப் பொருள் கொள்வனவில் ஈடுபட்டு...

கிளிநொச்சி விவசாய பீடத்தின் செயலமர்வு..!

பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சமூகத்திற்கு வழங்கும் சேவையின் ஒரு அங்கமாக உயர்தர உயிரியல் மற்றும் உயிர்முறைமைகள் தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு ஒன்று விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி விவசாய பீடத்தில் நடைபெற்றது. விவசாய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் க.பகீரதன் தலைமையில் நடைபெற்ற குறித்த செயலமர்வில்  பேராசிரியர்கள் ,விரிவுரையாளர்கள் ,பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து...

இன்றைய நாளுக்கான வானிலை…!

இன்று (31) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாதகமான நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா, கிழக்கு மற்றும்...

பெண்களால் எதனையும் சாதிக்க முடியும் – மாற்றத்தை கொண்டுவர ஈ.பி.டி.பியுடன் அணிதிரளுங்கள் – கிளிநொச்சி பெண் வேட்பாளர் திருமதி சுந்தராம்பாள் அழைப்பு!

பெண்களால் சாதிக்க முடியாததென்று எதுவும் கிடையாது. அவர்களது ஆற்றலால் எதனையும் சாதிக்க மட்டுமல்லாது மாற்றியமைக்கவும் முடியும் என்று கூறுவார்கள். இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒவ்வொரு பெண்களும் தமது எதிர்கால வாழ்வியலை சிறப்பானதாக அமைத்துக்கொள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அரசியல் பலத்தை அதிகரிப்பதற்கு அணிதிரள வேண்டும் என ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் கிளிநொச்சி தொகுதி...

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள்  சுமுகமாக இடம்பெற்று வருகிறது என அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேலையில் கிளிநொச்சியிலும் சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் 30.10.2024 இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். பொலிஸார் தமது தபால் மூல வாக்குகள் வாக்களிக்க விசேட தினமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி பொலிஸார் தங்களது தபால்...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை இன்றைய தினம் சாவகச்சேரி நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களில் ஒருவரும் முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் வேட்பாளருமான பா.கஜதீபன் மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர், முன்னாள் பிரதேசபை உப தவிசாளர் செ.மயூரன் உள்ளிட்டவர்கள் இந்த பரப்புரையில் கலந்து கொண்டார்கள். இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

கிளிநொச்சியில் சௌபாக்கியா உற்பத்தி கிராம சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி ஆரம்பமாகியது!

தீபாவளி தினத்தையொட்டி கிளிநொச்சி மாவட்டத்தின்  சௌபாக்கியா உற்பத்தி கிராம சுயதொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனை கண்காட்சி இன்று(30) ஆரம்பித்து வைக்கப்பட்டது. உள்ளூர்உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட சௌபாக்கியா உற்பத்தி கிராம  வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட  சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி பசுமை பூங்கா வளாகத்தில் இன்றைய தினம்  இடம்பெறுகிறது. கிளிநொச்சி மாவட்டச் செயலக...

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ..!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது காணாமல் ஆக்கப்பட்டோரின் பிள்ளைகளின் படங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி வேண்டி அரை மணித்தியாலங்கள் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. என எமது பிராந்திய செய்தியாளர்...

கிளிநொச்சியில் தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்.!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் 30.10.2024 இன்று  இடம்பெற்று வருகின்றது. பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேலையில் கிளிநொச்சியிலும் சுமூகமான முறையில் இடம் பெற்று வருகின்றது. பொலிஸார் தமது தபால் மூல வாக்குகளை அழிக்க விசேட தினமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி பொலிஸார்...
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...