Monday, July 13, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த நான்கு டிப்பர்கள் பறி..!

தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாற்று பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த நான்கு டிப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கமைவாக நேற்றைய தினம் (29)பொலிஸாரால் டிப்பர் வாகன சாரதி மற்றும் டிப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டு  இன்றைய தினம்  30.10.2024 நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை...

மன்னார் மாவட்ட கலாசார விழா- 3 பேராசிரியர்களுக்கு கௌரவிப்பு.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்,மன்னார் மாவட்டச் செயலகமும்,கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட கலாசார விழா நேற்று செவ்வாய்க்கிழமை(29) காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. சர்வமத தலைவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற ...

வட்டுக்கோட்டை தொகுதியில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட அங்கஜன் இராமநாதன்..!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ் தேர்தல் மாவட்ட பிரதான வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் நேற்று 29/10/2024 வட்டுக்கோட்டை தொகுதியில் மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டார். அராலி, சங்கரத்தை, சங்கானை, சுழிபுரம், மூளாய், தொல்புரம் கிராமங்களில் மக்கள் சந்திப்புகள் இடம்பெற்றன. சந்திப்புகளில் உரையாற்றிய அவர், இதுவரைகாலமும் தேர்தலுக்கு பின்னர் மக்களை சந்திக்காதவர்களால் இந்த மக்களுக்கும் மண்ணுக்கும் எந்தவித...

பாதுகாப்பு உத்தியோகத்தரால் மாணவத் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த வேட்பாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு-

மட்டக்களப்பு ஓட்டுமாவடி மத்திய கல்லூரியில் அத்துமீறி உள்நுழைய முற்பட்ட ஒருவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் மாணவத் தலைவர்களுக்கு தகாத வார்த்தை பிரயோகித்து பாடசாலை நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த கட்சி ஒன்றி வேட்பாளர் ஒருவருக்கு எதிராக கடந்த  சனிக்கிழமை 26 ம் திகதி பொலிஸ் நிலையத்திலும் தேர்தல் உதவி ஆணையாளர் மற்றும் தேர்தல்...

பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய பெண் ஒருவர் உட்பட 2பேர் கைது..!

ஏறாவூர் மீராங்கேணி பிரதேசத்தில் 11230 மில்லிகிராம் ஹரோயின்  போதை பொருளுடன் வியாபாரி ஒருவரை கைது செய்த பொலிஸாரை கடமையை செய்யவிடாது அவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவரை நேற்று முன்தினம்  திங்கட்கிழமை (28) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில்...

மட்டக்களப்பில் இந்த தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதி கேள்விக்குறி;  வேட்பாளர் அஜ்மல் இஸ்பஹான்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிரேஷ்ட அரசியல் தலைமைகள் இளைஞர்களுக்கு வழிவிட்டு தேர்தலிலே போட்டியிடாமல் விலகி இருக்கின்றார்கள் இதனால் மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாக இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் கவனமாகவும் அறிவுபூர்வமாகவும் நன்கு சிந்தித்து வாக்களிக்கவும் என ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி தலைமை வேட்பாளர் அஜ்மல் இஸ்பஹான் தெரிவித்தார். மட்டக்களப்பு வெஸ்ஒப் மீடடியா கற்கை நிலையத்தில் நேற்று...

யாழ். சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு தாக்குதல் நடத்தப்போவதாக தகவல்…!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை (29.10.2024) முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு வழங்கப்பட்ட மர்ம நபரின் தகவலுக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கடும் சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க...

கிளிநொச்சியில் காணாமல்போனவர்கள் பற்றிய அலுவலகத்தினர் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கிடையே கலந்துரையாடல்….

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச,அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் இன்று (29.10.2024) காலை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் காணாமல் போன ஆட்கள்...

கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவராக எம்மா க்ளோரியா நியமனம்….

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றிவரும் செல்வி எம்மா க்ளோரியாவை  இலங்கை கிரிக்கெட் சங்கம்  கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவராக தெரிவு செய்துள்ளது. ஆண்மையில் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் சங்கம் கிழக்கு மாகாண பாடசாலை களுக்கிடையிலான  16 வயதிற்குட்பட்ட மகளிர் கடினமான டென்னிஸ் பந்து...

வவுனியா குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் அவல நிலை; நேரடியாக பார்வையிட்ட சட்டத்தரணி டினேசன்….

வவுனியா நகர பகுதியில் அண்மையில் இடம் மாற்றப்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் மக்கள் கடவுச்சீட்டுகளை பெற வரிசையில் நிற்க வேண்டிய நிலை நீடித்து வருகின்றமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. வெறும் 25  நபர்களுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 700 தொடக்கம் 1000 பேர் வரையில் இரவு பகலாக வரிசையில்...
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...