Monday, July 13, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் கடும் மழை; 7023 நபர்கள் பாதிப்பு…

மன்னார் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (24.10)   காலை வரை   பெய்து வந்த  கடும் மழையின் காரணமாக 1898 குடும்பங்களைச் சேர்ந்த  7023 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட...

மட்டக்களப்பு நீதிமன்றத்தை வெடி குண்டுவைத்து தகர்த்தப் போவதாக வந்த கடிதம்; தேடுதல் வேட்டை தீவிரம்…!

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக பொலிஸாருக்கு கிடைத்த கடிதம் ஒன்றையடுத்து இன்று வெள்ளிக்கிழமை (25.10) அதிகாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து கட்டிடத் தொகுதியில் மேப்பநாய் சகிதம் பலத்த தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டதுடன் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக பொலிஸாருக்கு கடிதம்...

கிளிநொச்சி விபத்தில் அரச பெண் உத்தியோகத்தர் படுகாயம்…!

கிளிநொச்சி ஏ9 வீதி கந்தசுவாமி கோவில் அருகில் நேற்று மாலை 4.30 மணியளவில்  (24.10.2024) இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்னொருவர் படுகாயம் அடைந்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சட்டவாளரின் மகிழுந்து கார் மோட்டார் சைக்கிள் வீதியைக் கடக்க முன்ற போது  விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஏ9 வீதியில்  மோட்டார் சைக்கில் பாதையை கடக்க...

மன்னார் மடு பிரமனாலங்குளம் பகுதியில் விபத்து; ஒருவர் காயம்…!

மடு பிரமனாலங்குளம் பகுதியில் வியாழக்கிழமை (24.10) மாலை வவுனியா, செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பான் வியாபாரத்தில் ஈடுபடும்  முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின்  சாரதி பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு பிரமனாலங்குளம்  பூவரசங்குளம் வைத்தியசாலைக்கு   கொண்டு செல்லப்பட்டார். செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பான் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டி பிரமனாலங்குளம்...

மட்டக்களப்பு நீதிமன்றை வெடிகுண்டு வைத்து தகர்த்தப் போவதாக தொலைபேசி அழைப்பு….!

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டு வைத்து தகர்த்தப் போவதாக நேற்று வியாழக்கிழமை (24.10) இரவு  வந்த தொலைபேசியையடுத்து  அந்த பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்த போவதாக நீதிமன்ற பதிவாளருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று சம்பவதினமான இரவு வந்ததையடுத்து உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து நீதிமன்ற கட்டிட...

225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொன்று குவிக்க வேண்டும் என கூறிய நாடு இது; மயில்வாகனம் திலகராஜ்…!

தமிழர் விடுதலைக்கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்று இன்று (24.10) இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் தமிழர் விடுதலைக்கூட்டணிசார்பாக போட்டியிடும் வேட்பாளர்களான வீ.ஆனந்தசங்கரி, மயில்வாகனம் திலகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த ஊடக சந்திப்பில் தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளரான ஆனந்த சங்கரி கருத்து தெரிவிக்கையில், செல்வநாயகம் உயிரிழக்க அந்த பதவிக்கு முயற்சி செய்தமையால்...

கடல் வளங்களும் பௌதிக வளங்களும் அழிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடல்….

வட மாகாணத்தில் கடல் வளங்களும் பௌதிக வளங்களும் அழிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடலின் பின் வட மாகாண மீனவ அமைப்புகள் கருத்து தெரிவித்தனர். வடமாகணத்தில் கடல் வளங்களும் கடலைச் சூழ உள்ள பகுதிகளில் உள்ள வளங்களும் அழிக்கப்படுவது தொடர்பாக நீண்ட நாட்களாக வடமாகண மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் இவ்விடயங்களை அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. இந்திய மீனவர்களாலும் உள்ளூர்...

நாடாளுமன்றத்தில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள்; சிவகுரு பாலகிருஸ்னன்…

அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் மத்தியில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான சிவகுரு பாலகிருஸ்னன் (ஜீவன்) நம்பிக்கை தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (24.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மத்தியில்...

மழைக்காலங்களில் அனர்த்தங்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாக்க வேண்டும்; த.வினோதன்…

மழைகாலங்களில் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாக்க வேண்டும் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (24.10.2024) நடந்த ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், தற்போது மழை காலம் ஆரம்பித்திருக்கிறது. இதனால் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பதற்குரிய நிலை ஏற்படும் எனவே மக்கள் டெங்கு பரவுகின்ற...

நவம்பர் 14 ஆம் திகதி இலங்கையில் பாராளுமன்றத்தை சுத்தம் செய்தவற்கான சிரமதானம்; ஜனாதிபதி…

நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறப்போவது ஒரு தேர்தல் அல்ல, சுத்தம் செய்வதற்கான பாரிய சிரமதானமாகும். நவம்பர் 14 ஆம் திகதி என்பது இலங்கையில் பாராளுமன்றத்தை சுத்தம் செய்தவற்கான சிரமதானம் நடத்தப்படுகின்ற நாளாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பொலநறுவையில் புதன்கிழமை (23.10) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...
- Advertisement -

Latest News

தமிழ் பேசும் 6 கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கம்

தமிழ் பேசும் 6 அரசியல் கட்சிகள் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான உடன்பாட்டை நாளை (திங்கட்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கவுள்ளன. தற்போதைய கட்டத்தில் பொதுவான நலன்கள் தொடர்பான...