Sunday, July 5, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் ஐக்கியமாக இருக்க வேண்டும்; ராஜித சேனாரத்ன..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் ஐக்கியமாக இருக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள கூறியது சரியானது என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். "ரணில் மற்றும் யூ.என்.பி.யுடன் ஒத்துழைக்குமாறு பிரேமதாசவை நான் சமாதானப்படுத்த முயற்சித்தேன், ஆனால் அவர்...

டயனா கமகேவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை கையளிப்பு..!

போலி ஆவணமொன்றை சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட வழக்கு தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கையை கையளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன முன்னிலையில் குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், பிரதிவாதி டயனா கமகேவின் கைரேகைகளை எடுத்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் பீடி இலை பொதிகள் மீட்பு..!

புத்தளம், கற்பிட்டி, உச்சமுனை மற்றும் முந்தல் ஆகிய கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 748.6 கிலோ கிராம் பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடல் வழியாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, புத்தளம் கற்பிட்டி உச்சமுனை கடற்கரை...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் திலித் ஜயவீர சந்திப்பு..!

ஜனாதிபதி வேட்பாளரான தொழிலதிபர் திலித் ஜயவீரவுடனான கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமானதாக அமைந்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீரவை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று பொரளையிலுள்ள மவ்பிம ஜனதா கட்சி தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே சங்கத்தின் செயலாளர் பிரபாத் சுகதபால உள்ளிட்டோர் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். சர்வஜன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி...

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது..!

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட  22 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (27.08) கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம், மடாட்டுகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...

லொறி மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் பலி..!

கிளிநொச்சி A9 வீதியில் இன்று (27.08) லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன், அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக பஸ் ஒன்று தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது கிளிநொச்சி...

பிலியந்தலையில் போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்தவர் கைது..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அழகு சாதனப் பொருட்களின் பெயர்களை பயன்படுத்தி போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படும் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விற்பனை நிலையத்திலிருந்து சுமார் 03 இலட்சம் ரூபா பெறுமதியான 27 வகையான கிரீம்கள் மற்றும் லோசன்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. பிலியந்தலை...

ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் செயலாளருக்கும் தலைவருக்கும் விளக்கமறியல்..!

ஜனக ரத்நாயக்கவிடம் இலஞ்சம் கேட்ட அந்த கட்சியின் செயலாளரும் தலைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்கவுக்கு ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் உறுப்புரிமையை வழங்குவதற்காக 3 கோடி ரூபா இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கட்சியின் செயலாளரும் தலைவரும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று கொழும்பு பிரதான...

தபால் வாக்குச் சீட்டுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அறிவித்தல்..!

உத்தியோகபூர்வ தபால் வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாப்பான பொதிகள் விசேட தபால் மூலம் அந்தந்த இடங்களுக்கு இன்று விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் விநியோகம் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு மொத்தம் 712,319 அரசு ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மேலும்,...

ராமண்ணா பிரிவின் மகாநாயக்கரை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27.08) முற்பகல் நாரஹேன்பிட்டியில் உள்ள ஸ்ரீலங்கா ராமன்னா பிரிவினருக்கு விஜயம் செய்து அங்கு ராமண்ணா பிரிவின் மகாநாயக்கர் அக்கமஹா பண்டித அதிபதிகளை சந்தித்துள்ளார். மகாநாயக்கர் தலைமையிலான ராமண்ணா பிரிவின் மகா சங்கத்தினருடன் சுருக்கமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மகா சங்கத்தினருக்கு...
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...