Sunday, July 5, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்யப்படும் அஞ்சல் பணியாளர்களின் விடுமுறைகள்…!

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரையில் சகல அஞ்சல் பணியாளர்களின் விடுமுறைகளும் உடன் அமுலாகும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி அஞ்சல்மா அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின் மாகாணத்திற்குப்...

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலை பொதிகள் மீட்பு…!

புத்தளம் , கல்பிட்டி, கப்பலடி கடற்கரை பகுதியில் இன்று சனிக்கிழமை  (24.08) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடல் வழியாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, 776 கிலோ கிராம் நிறையுடைய...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!

கொழும்பு , கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வதுல்லவத்தை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிராண்ட்பாஸ் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!

கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன்  சந்தேக நபர் ஒருவர் கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 10 கிராம் 700 மில்லி கிராம்...

மாகோலவில் விபத்து; ஒருவர் படுகாயம்…!

மாகோல - சபுகஸ்கந்த பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். காரொன்று எதிர்த்திசையில் பயணித்த வேனுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. கார் சாரதி உறங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் காயமடைந்த வேன் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் பள்ளி முனை கிராமத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்..!

மன்னாரிற்கு நேற்று சனிக்கிழமை (24) விஜயம் மேற்கொண்ட  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் மதியம் பள்ளி முனை பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். இதன் போது பள்ளிமுனை கடற்கரை  இறங்குதுறைக்குச் சென்று அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கடற்கரை  ஆழப்படுத்தும்  பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக பார்வையிட்டார். கடல் வற்று நேரங்களில் தமது இறங்குதுறை பகுதியில் படகுகளை...

இன்றைய நாளுக்கான வானிலை…

சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின்  பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

ஏழு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர்…!

ஏழு வயது சிறுவன் இளைஞர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஹிங்குருகடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தரம் 2இல் கல்வி கற்கும் 7 வயதுடைய சிறுவனே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிறுவனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டுக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீடொன்றில் பணிபுரியும் மேசனின் உதவியாளர் ஒருவரே...

நாடளாவிய ரீதியில் டெங்கு அதிகரிப்பு..!

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் (NDCU) சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், 2024ஆம் ஆண்டின் 33 ஆவது வாரம் வரை 35,118 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 30,575 வழக்குகளை விடவும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த வாரம்...

முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ருக்மன் சேனாநாயக்க காலமானார்….

இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் பேரனும், முன்னாள் அமைச்சரவை அமைச்சருமான ருக்மன் சேனாநாயக்க, தனது 76வது வயதில் இன்று (24.08) காலமானார். ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரான சேனாநாயக்க, தனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு அமைச்சர் பதவிகளில் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...