Wednesday, June 24, 2026
No menu items!

 சர்வதேச ரீதியில் யாழ். மாணவன் சாதனை

2023ம் ஆண்டு டிசம்பர் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சர்வதேச மனக் கணிதப் போட்டி இடம்பெற்றது. இப் போட்டியில் உலகளாவிய ரீதியிலே 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேந்ந்த 2,500 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும்...

இன்றும் பல பகுதிகளில்  மழை

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் . மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும்...

இரண்டாவது தகுதி போட்டி இன்று

நடைபெற்றுவரும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது தகுதி போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது. ஏற்கனவே முதலாவது தகுதிப் போட்டியில் வெற்றிபெற்று சுரேஷ் ரைனா தலைமையிலான Urbanrisers Hyderabad அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. இதேவேளை இன்றைய...

குழந்தைகளை விற்பனை செய்த தாய் கைது..!

பிலியந்தலைப் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர், 25,000ம் ரூபாவிற்கு தனது இரட்டை குழந்தைகளை  விற்பனை செய்துள்ளார்.  இதன் காரணமாக குழந்தைகளை விற்பனை செய்த தாயும் வாங்கிய இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம...

ஷஹ்ரான் மற்றும் குழுவினர் ஒத்திகை தாக்குதலை மேற்கொண்டதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஷஹ்ரான் மற்றும் குழுவினர் ஒத்திகை தாக்குதலொன்றை மேற்கொண்டனர் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றிற்கு பதில்அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஏப்ரல்...

நயினை நாகபூசணி அம்மன் ஆலய பந்தக்கால் நடுகை விழா

நயினா தீவு நாகபூசணி அம்மன் ஆலயம்,  யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினா தீவில் அமைந்துள்ளது. அத்துடன் ஈழத்தில்  உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. இன்று வியாழக்கிழமை (07) நயினை ஸ்ரீ...

இஸ்ரேலின் செயற்பாட்டை எச்சரித்த அவுஸ்திரேலியா

காசா மக்களை எதிரியின் கரங்களிற்குள் தள்ளும் விதத்தில் இஸ்ரேல் செயற்படக்கூடாது என அவுஸ்திரேலியா எச்சரித்துள்து. இந்த தகவலை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் வெளியிட்டுள்ளார். காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பு என எண்ணி செல்வதற்கான இடங்கள் மிகக்குறைவு...

14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

 யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பினுள்  கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் , அத்துமீறி நுழைத்து தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்ய்துள்ளனர். நேற்றைய தினம் (06)  புதன்கிழமை, கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில்...

வன்முறைகளின் பின்னணியில் இரு குழுக்களே செயற்படுகின்றன

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது பொலிசாரின் கடமை எனவும் பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில்...

கடற்படையினரின் இரத்த தான முகாம்

காங்கேசன்துறையில் "உத்தர" கடற்படை தள வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வுகள் நடைபெற்றன. இது இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இன் நிகழ்வானது நடைபெற்றிருந்தது. அதனை தொடர்ந்து, 195 கடற்படையினர் மற்றும் தளபதிகள் உள்ளிட்டோர்...