Tuesday, July 7, 2026
No menu items!

நுகேகொடை துப்பாக்கிச் சூட்டுப் பின்னணி பழிவாங்கும் செயற்பாடு..!!

நுகேகொடையில் நேற்றையதினம்(22 .12.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதாக விசாரனைகளிள் தெரிய வந்துள்ளது. கடந்த 6ஆம் திகதி படோவிட அசங்க எனும் போதைப் பொருள் வர்த்தகரின் ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கிப்...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா, பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். மேலும் காலி, மாத்தறை, இரத்தினபுரி...

திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ..!!

யாழ்ப்பாணம், தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்று புத்தசாசன மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி கூறியுள்ளார். தையிட்டி விகாரைக்கு எதிரான நேற்றைய போராட்டத்தில்...

விகாரைக்கு எதிராக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்..!!

தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகம்  முன்பாக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். “தையிட்டி எங்கள் சொத்து - எங்கள் காணிகளை அபகரிக்காதே” என பிரதானமாக கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் விகாரையை அகற்ற கோரி...

யாழில் இரவில் நடந்த கொடூரம்..!!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த  பொருட்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு 21ம் திகதிஇடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,கைக்குழந்தைகளுடன்...

இலங்கையை உலுக்கிய பேரழிவின் பின்னணி உயிராபத்துக்கள் ஏற்படும் அபாயம்..!!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரின் காரணமாக மலையகம் வரலாறு காணாத அளவு அழிவுக்கு உள்ளாகி உள்ளது. இதன் பின்னணியில் பல மர்மங்கள் மறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புயலுடன் பெய்த கனமழை காரணமாக பாரிய வெள்ளப்பெருக்கு...

பொலிஸாருக்கு தகவல் வழங்கிய வழங்கியவர் மீது வாள்வெட்டு..!!

விசேட அதிரடிப்படையினருக்கு சட்டவிரோத கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பாக தகவல் வழங்கிய இருவர் மீது ஆவா வாள்வெட்டு குழு தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

இன்றைய தினம் 22.ம் திகதி december 2025ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான...

இலங்கையில் மோசமடைந்துவரும் காற்றின் தரம் – மக்கள் அவதானம்..!!

நாட்டில் அண்மைய நாட்களாக காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் தரக்குறியீடு 150 முதல்...

சூறாவளியின் பின்னர் குடிநீரில் அவதானம் தேவை..!!

அனர்த்தத்தின் பின்னரான தற்போதைய சூழலில் குடிநீரில் கவனம் வேண்டும் என மருத்துவ கலாநிதி வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். வெள்ளப்பெருக்குக்கு பின்னரான காலப்பகுதியில் குடிநீர்களை பருகும் போது வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய்களுக்கு மக்கள் முகங்கொடுப்பதாக...