Friday, July 10, 2026
No menu items!

இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணி புதைகுழிக்கு அண்மையில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.!

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கான தீர்வானது சர்வதேச நீதிப் பெறிமுறைகள் ஊடாகவே வழங்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி இன்றையதினம்(26) வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் யாழ்ப்பாணம் செம்மணி...

8 மாவட்டங்களில் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுப்பு..!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் மனித குலத்திற்கு...

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்மென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடமேல் மாகாணத்தில்...

மாலைத்தீவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம்!

மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அதன்படி, எதிர்வரும் திங்கட் கிழமை (28) ஆம் திகதி ஜனாதிபதி மாலைத்தீவுக்கான விஜயத்தை...

உலக சந்தைகளில் அதிகரித்துள்ள உரவிலைகள்!

உலக சந்தைகளில் உரவிலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கம் உள்நாட்டிலும் காணப்படுவதாக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த் தெரிவித்துள்ளார். மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை...

தெஹிவளை துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் சுட்டுக்கொலை!

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், இன்று (25) அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடமேல்...

மீண்டும் மீண்டும் விமான விபத்து; பலியாகும் உயிர்கள்!

ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கிச் ஒரு பயணிகள் விமானம்...

ஜனாதிபதி பாராளுமன்றத்தில்: கல்வி சீர்திருத்தங்களை பற்றி விசேட உரை!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (24) முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறுகிறது. இந்நிலையில் ,ஜனாதிபதி தற்போது சபையில் விசேட உரையொன்றை நிகழ்த்தி...

சுகாதார மேற்பார்வையாளர் மீது துப்பாக்கிச் சூடு..!!

தெஹிவளை, எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு அருகில் தெஹிவளை - கல்கிஸ்ஸ நகரசபையின் சுகாதார மேற்பார்வையாளர் மீது துப்பாக்கிச் சூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக காவல்துறையினர்...