Friday, July 10, 2026
No menu items!

இந்தோனேசியாவின் பாலி தீவில் படகு விபத்து; 4 பேர் பலி, மீட்பு பணிகள் தீவிரம்!

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே கடலில் பயணித்த 65 பேரை ஏற்றிய படகு கவிழ்ந்ததில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலரின் நிலை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா...

காசாவில் இரத்தக் கண்ணீர்: 95 பேர் உயிரிழப்பு – குழந்தைகள், பெண்கள், பத்திரிகையாளர் உட்பட பலர் பலி!

போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் பின்னணியில், இஸ்ரேலிய படைகள் கடந்த திங்களன்று காசாவின் பல்வேறு இடங்களில் விமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. அந்த தாக்குதலில், குறைந்தது 95 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெண்கள், குழந்தைகள் மற்றும்...

கஹவத்தவையில் துப்பாக்கிச் சூடு: 22 வயது இளைஞர் கொலை, ஒருவருக்கு படுகாயம்!

கஹவத்தவின் யைன்னா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார் என்று  பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு யாயின்னாவின் கோஸ்கெல்லா பகுதியில் உள்ள...

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து...

காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் மேலும் 72 பேர் பலி – மொத்தமாக 56,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம்...

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . கடந்த நான்கு வாரங்களில் மனிதாபிமானப் பொருட்களை அணுக முயன்றபோது குறைந்தது 549 பாலஸ்தீனியர்கள்...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர்...

எம்.பி. பதவிக்கு தகுதியற்றவரா அர்ச்சுனா? –இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கு விசாரணை ஆரம்பம் !

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது பதவியைத் தொடர தகுதியற்றவர் எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட 'குவோ வாரண்டோ ரிட்' மனுவின் விசாரணை இன்று (26.06.2025) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆரம்பமாகியது. இந்த மனுவை அபிநவ...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும்...

மித்தெனிய துப்பாக்கிச் சூடு: 2 இளைஞர்கள் பலி !

மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு இன்று (25) காலை இடம்பெற்றுள்ளதுடன்,...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும்...