Saturday, May 30, 2026
No menu items!

World News

புதிய நம்பிக்கையூட்டும் கோரிக்கைகளை முன்வைத்துள்ள ஈரான்!

ஈரான் தனது சமீபத்திய 14 அம்ச கோரிக்கை அடங்கிய அறிக்கையை பாகிஸ்தான் மூலம் சமர்ப்பித்துள்ளதாகவும், அது அமெரிக்காவிடம் முன்வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய பேச்சுவார்த்தைக் குழுவிற்கு நெருக்கமான ஓர் தரப்பு தஸ்னிம் செய்தி நிறுவனத்திடம் இதனை குறிப்பிட்டுள்ளது. ஈரானின் முந்தைய முன்மொழிவுக்குப் பதிலளிக்கும் வகையில், அமெரிக்கா, சமீபத்தில் அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்ததாகவும், அது 14 அம்ச வடிவாக...

தமிழக அரசியல் மாற்றத்தால் அதிர்ச்சியடைந்தேன்; ரஜினி

தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான ரஜினிகாந்த், விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றமை குறித்தும் தன் மீதான சமீபத்திய ஊடக ஊகங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவும் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் மாற்றத்தால் தான் "மிகுந்த ஆச்சரியம்" அடைந்ததாக அவர் கூறியுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது பேசிய ரஜினிகாந்த், முன்னாள்...

கடலுக்கடியில் சிக்கிய இத்தாலியர்களை மீட்க சென்ற வீரர் உயிரிழப்பு!

மாலைத்தீவில் உள்ள வாவூ அட்டோல் கடல் பகுதி அருகே காணாமல் போன 5 இத்தாலிய ஆய்வாளர்களை தேடும் அபாயகரமான நடவடிக்கையின் போது, மாலைத்தீவைச் சேர்ந்த மீட்பு பணியாளராக ஸ்டாஃப் சர்ஜென்ட் முகமட் மஹ்தீ உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மாலைத்தீவில் ஸ்கூபா டைவிங் பயணத்தின் போது காணாமல் போன ஐந்து இத்தாலிய நீர்மூழ்கிகளின்(நீருக்கடியில் ஆய்வு...

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர் உயிரிழப்பு!

உலகளவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் எனக் கருதப்பட்ட அபு-பிலால் அல்-மினூகியை அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் அழித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. நைஜீரியாவின் புரோனா மாகாணத்தில் அந்நாட்டு அரசு படையுடன் இணைந்து அமெரிக்க படையினர் இன்று அதிகாலை நடத்திய அதிரடி தாக்குதலில் அவர் உயிர் இழந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார் . மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில்...

தமிழக அரச அலுவலகங்களில் முதல்வர் விஜய்யின் படம் கட்டாயம்!

அரசு அலுவலகங்கள், அரசுத்துறை சார்ந்த கட்டிடங்கள் சகலவற்றிலும் முதல்வர் விஜய்யின் ஒளிப்படத்தை (புகைப்படம்)வைப்பது கட்டாயம் என தமிழ்நாட்டு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முதல்வர் விஜய்யின் அங்கீகரிக்கப்பட்ட ஒளிப்படம் சகல அரசு அலுவலகங்கள், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு அரசின் தன்னாட்சி...

கடற்றொழில் அமைச்சர், தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இழுவலை மீன்பிடி முறையைத் தடை செய்யுமாறு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜயிடம் நேற்று (மே 14) வேண்டுகோள் முன்வைத்துள்ளார். 2017 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் அழிவுகரமான இழுவலை மீன்பிடி முறை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர வழிகள்...

சீனா, அமெரிக்காவிடம் எண்ணெய் கொள்வனவு செய்ய விரும்புகிறது; ட்ரம்ப்

சீனா, அமெரிக்காவிலிருந்து எண்ணெய் கொள்வனவு செய்ய விரும்புவதாகக் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். வியாழக்கிழமை மாலை ஒளிபரப்பப்பட்ட ஃபொக்ஸ் நியூஸின் "ஹானிட்டி" நிகழ்ச்சியின் நேர்காணலில் ட்ரம்ப் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இதன்போது, அமெரிக்க மசகு எண்ணெய் மற்றும் சோயாபீன்ஸை அதிகமாக கொள்வனவு செய்ய விரும்புவதாக, சீனா ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கூறினார். அமரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஷி ஜின்பிங்குடனான...

பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு நடைமுறை தொடங்கியது. உறுப்பினர்களை எண்ணிக் கணிக்கும் நடைமுறைக்கமைய வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்தார். வெளியில் சென்ற உறுப்பினர்களை அவைக்கு அழைக்கும் வகையில் 3 முறை மணி ஒலிக்கப்பட்டது....

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு சம்பவம்; 9 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள லக்கி மாவட்டத்தின் சாரை நவ்ரங் எனும் இடத்தில் உள்ள சந்தை ஒன்றில் இன்று குண்டு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த குண்டுவெடிப்பில் 2 பொலிஸார் ஒரு பெண் உட்பட 9 பேர்  உயிரிழந்துள்ளதோடு 30 பேர் வரை காயமடைந்துள்ளனர்,தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காயமடைந்தவர்களை...

ஜனாதிபதி அநுரவுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் விஜய்

முதலமைச்சராகப் பதவியேற்ற சி.ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்த நிலையில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். X தள பதிவின் ஊடாக, இலங்கை ஜனாதிபதி தெரிவித்த வாழ்த்துகளால் தாம் "மிகுந்த பெருமை" அடைவதாகவும், இந்த "கனிவான செயலுக்காக" அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் விஜய் கூறியுள்ளார். ஜனாதிபதி திசாநாயக்க, தனது...
- Advertisement -

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...