Monday, July 20, 2026
No menu items!

World News

ஜோர்தானின் விமானப்படை தளம் மீது ஈரான் தாக்குதல் 

ஜோர்தானில் அமைந்துள்ள பிரின்ஸ் ஹசன் விமானப்படை தளத்தை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அங்குள்ள எரிபொருள் கிடங்கு மற்றும் பல வெடிமருந்து கிடங்குகளில் தீப்பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை, ஈரானின் கடற்கரை இராணுவ...

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான் – அமெரிக்கா தாக்குதல்

ஈரான் மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை , அடுத்த அறிவிப்பு வரும் வரை கடல் வழி மூடப்படும் எனத் தெரிவித்துள்ளது. சைப்ரஸ் கொடி கொண்ட கப்பல் ஒன்று அங்கீகரிக்கப்படாத கடல் வழியில் பயணித்தபோது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியதை தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக ஹோர்முஸ் நீரிணையை...

ஹோர்முஸ் நீரிணையை திறப்பதாக ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் – அமெரிக்கா

ஹோர்முஸ் நீரிணை திறந்திருப்பதாகவும், அந்த வழியாக செல்லும் வணிகக் கப்பல்கள் தாக்கப்பட மாட்டாது என்றும் ஈரான் அடுத்த சில நாட்களில் பகிரங்க அறிவிப்பை வெளியிடும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு ஈரான் அறிவிக்காவிட்டால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதை அதிகாரிகள் குறிப்பிடவில்லை. எனினும் "அது அவர்களின் நிலைப்பாடாக இல்லாதபட்சத்தில் அது அவர்களுக்கு சிறந்த...

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில் விழுந்த மின் கம்பி காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் வெளிநாட்டவர்கள் பலர் அடங்குவதாகவும் அவர்களில் நால்வர்...

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட அதிரடி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் வான் பாதுகாப்பு கட்டமைப்பில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக. தெரிவிக்கப்படுகிறது. நேற்று (06) அதிகாலை உக்ரைனை இலக்கு வைத்து ரஷ்யா 351 தாக்குதல் ட்ரோன்கள் மற்றும் 68 ஏவுகணைகளை ஏவி...

கட்டாரின் அறிவிப்பை தொடர்ந்து 3-வது நாளாகவும் சரிந்த எண்ணெய் விலை

மசகு எண்ணெய் இன்று விலை சுமார் 1 வீதம் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது நாளாக எண்ணெய் விலை இறக்கம் கண்டுள்ளது. உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை கையாளும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தையில் ஈரானும் அமெரிக்காவும் முன்னேற்றம் கண்டுள்ளதாக கட்டார் தெரிவித்தமையே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜூன்...

பாகிஸ்தானில் பயிற்சி வகுப்பு கூரை இடிந்து விபத்து: 14 மாணவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லாகூர் நகரில் ஒரு தனியார் பயிற்சி வகுப்பின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஒரு ஆசிரியர் உட்பட மேலும் 8 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து பயிற்சி வகுப்பின் உரிமையாளரையும் மற்றும் மற்றொரு...

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய வைத்தியசாலைகளின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இரண்டு நிலநடுக்கங்களால் நூற்றுக்கணக்கான கட்டிடங்ககள் தரைமட்டமாக்கின. இதில் 1,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு மற்றும் 5,000-க்கும்...

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று தங்கத்தின் விலை 1%க்கும் அதிகமாக சரிந்தது. ஸ்பொட் தங்கம் 1.03% சரிந்து ஒரு அவுன்ஸ் 4,0 045.95 டொலர்களாக பதிவானது. ஒகஸ்ட் மாதத்தில் கொள்வனவு செய்வதற்கான அமெரிக்க தங்க ஒப்பந்தங்களும்...

சவூதி, பிரான்ஸ் விமான விபத்துகளில் 25 பேர் உயிரிழப்பு

சவூதி அரேபியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இன்று ஏற்பட்ட இரண்டு தனித்தனி விமான விபத்துகளில் மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபிய அரச எண்ணெய் நிறுவனமான சவூதி அராம்கோவுக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று நாட்டின் கிழக்கு கடற்கரையான ராஸ் தனுரா பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது இந்த விபத்தில் ஹெலிகொப்டரில்...
- Advertisement -

Latest News

சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட மாத்திரைகள்,பீடி இலைகள் மீட்பு

சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மற்றும் பீடி இலைகள் பெரும் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினர், பொலிசாருடன் இணைந்து நேற்று...