Monday, July 20, 2026
No menu items!

World News

32 மணி நேரம் இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்க பேரழிவில், இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து 18 நாள் ஆன குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இது இந்த பேரிடரில் வெளியான மிகவும் நெகிழ்சியான மீட்பு சம்பவங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது. சுமார் 32 மணி நேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குழந்தையை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். நீண்ட நேரம் சிக்கியிருந்தும்...

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த பேரழிவால் அதிக மக்கள் தொகை கொண்ட லா குயைரா கடற்கரை மாகாணம் முற்றிலும் பாதிக்கப்பட்டதோடு தலைநகர் கராகஸ் நகரம் முழுவதும் கட்டிடங்கள் பரவலாக இடிந்து விழுந்தன. இந்த நிலையில்...

வெனிசுலாவை உலுக்கிய “இரட்டை பூகம்பம்”; 235 பேர் உயிரிழப்பு, 4300 பேர் காயம்

வடக்கு வெனிசுலாவை புதன்கிழமை (24) மாலை ஏற்பட்ட"இரட்டை பூகம்பம்" எனப்படும் நில அதிர்வுகளால் குறைந்தது 235 பேர் உயிரிழந்துள்ளனர். இதேநேரம் இந்த பாதிப்பினால் 4,300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணி தொடரும் நிலையில் உயிரிழப்புக்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் USGS எச்சரித்துள்ளது. வெனிசுலாவில் 39 வினாடியில் இரண்டு அதிர்வுகள் ஏற்பட்டிருந்ததாக...

அரச பணியாளர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த தலிபான்

ஆப்கானிஸ்தானில் உயர்மட்ட அதிகாரிகள் முதல் சேவைப் பணியாளர்கள் வரை அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தலிபான்கள் முழுமையான தடை விதித்துள்ளனர். ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை எனவும் தடையை மீறினால், கைபேசி உடைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சட்ட மற்றும் ஷரியா தண்டனை வழங்கப்படும் என்றும் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதாவின் எழுத்துப்பூர்வ உத்தரவின் பேரில்...

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிக்ஸ் இதனை உறுதி செய்துள்ளார். 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து 1 நிமிட இடைவெளியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் 1900 ஆம் ஆண்டுக்கு பிறகு 7.5 ரிக்டர்...

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள்; எண்ணெய் விலைகளில் சரிவு

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் ஊடாக எண்ணெய் மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் ஏற்றுமதிக்கு விலக்குகள் பெற்றதாக தெஹ்ரான் அறிவித்ததைத் தொடர்ந்து, மககெண்ணை விலைகள் சரிந்தன. இதற்கமைய பிரென்ட் மசகு எண்ணெய் 2.09% சரிந்து ஒரு பீப்பாய் $78.89 ஆகக் குறைந்தது. WTI ரக எண்ணெய் 60 சென்ட்கள் குறைந்து ஒரு பீப்பாய் 76 டொலர்களாக குறைந்துள்ளது....

அவுஸ்திரேலியாவை உலுக்கியுள்ள மிகப்பெரிய கொக்கைன் பதுங்கு குழி!

அவுஸ்திரேலிய வரலாற்றிலேயே மிகப்பெரிய கொக்கைன் பறிமுதல் நடவடிக்கையில், காவல்துறை 2.7 டொன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளதோடு எட்டு பேரைக் கைது செய்துள்ளது. மேற்கு சிட்னியில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதனை தொடர்பான விபரங்களை அவுஸ்திரேலிய காவல்துறை இன்று அறிவித்தது. குறித்த அறிவிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சோதனையின் விளைவாக, ஒரு ரகசிய பதுங்குக்குழியில் உள்ள கொள்கலன்களில்...

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது: ஈரான் அதிரடி அறிவிப்பு 

அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக குற்றம் சாட்டி, இதனால் ஹோர்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்து மூடப்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் உயர் கூட்டு இராணுவ கட்டளையான கடம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் இதனை அறிவித்துள்ளது. ஈரானின் மெஹ்ர் அரச செய்தி நிறுவனம் இன்று சனிக்கிழமை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஒப்பந்த மீறல்களுக்கு பதிலடியாக எடுக்கப்பட்ட...

இஸ்ரேலியப் பிரதமர் ஒப்பந்தத்தை சீர்குலைக்கலாம்; ட்ரம்புக்கு உளவுத்துறை எச்சரிக்கை

ஈரானுடன் ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான அமெரிக்க முயற்சிகளைப் பலவீனப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு அமைப்புகள் இவ்வாறு ட்ரம்ப் நிர்வாகத்தை எச்சரித்துள்ளதாக 'தி வொஷிங்டன் போஸ்ட்' இதழ் செய்தி தெரிவித்துள்ளது. ஈரானின் ஆதரவு பெற்ற குழுவான ஹிஸ்புல்லாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே...

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த கடுமையான நடவடிக்கையை அறிமுகப்படுத்திய முதல் அரபு நாடு என்ற வரலாற்றை அந்த நாடு படைத்துள்ளது. இதற்கமைய 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளை உருவாக்குவதும் பயன்படுத்துவதும்...
- Advertisement -

Latest News

சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட மாத்திரைகள்,பீடி இலைகள் மீட்பு

சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மற்றும் பீடி இலைகள் பெரும் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினர், பொலிசாருடன் இணைந்து நேற்று...