Friday, June 26, 2026
No menu items!

கட்டுநாயக்க விமான நிலையம்

இடைநிறுத்தப்பட்ட புதிய சொகுசு பஸ் சேவை..!

4 நாட்கள் மாத்திரம் சேவையில் ஈடுப்பட்ட கட்டுநாயக்க விமான நிலைய புதிய சொகுசு பஸ் போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்துக்கு இடையில் போக்குவரத்து சேவைக்காக ஆரம்பிக்கப்பட்ட புதிய சொகுசு பஸ் சேவை நேற்று(19.08) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த...

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புதிய சொகுசு பஸ் சேவை..!

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு – கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையம் வரை புதிய சொகுசு பஸ் சேவை இன்று (15.08) ஆரம்பிக்கப்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையம், விமான நிறுவனம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் தனியார் பஸ் நிறுவனம் இணைந்து இந்த பஸ் சேவையை ஆரம்பித்துள்ளது. சுற்றுலாப்...

16 தங்க பிஸ்கட்டுகளுடன் கைது செய்யப்பட்ட வர்த்தகர்..!

சட்டவிரோதமான முறையில் நான்கு கோடியே நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான 16 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இன்று (13.08) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் இன்று காலை 6 மணியளவில் டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்கள்…

டுபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 24,000 மென்செஸ்டர் ரக சிகரெட்டுகளுடன் நேற்று (28.07) கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் களுத்துறை பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன் இவர் கொண்டு வந்த சிகரெட்டுகளின் பெறுமதி 4,097,253 ரூபாவென தெரியவந்துள்ளது . இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சிகரெட் கையிருப்பு சுங்க கட்டளைச் சட்டத்தின்...

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் நால்வர் கைது…. !!

ஒரு கோடியே முப்பத்தேழு இலட்சத்து எழுநூற்று அறுபத்தைந்து ரூபா பெறுமதியான 461 பெட்டி வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசிக்க முற்பட்ட வெளிநாட்டு பெண் உட்பட நான்கு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 37 வயதுடைய சீனப் பெண் மற்றும் கொழும்பில் உள்ள கிளப்...

இலங்கை வந்தடைந்த UNESCO அமைப்பின் பணிப்பாளர் நாயகம்…!!

UNESCO அமைப்பின் பணிப்பாளர் நாயகம் Audrey Azoulay இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டு இன்று (16.07) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவருடன் மேலும் மூன்று பேரடங்கிய தூதுக்குழுவும் வருகை தந்துள்ளனர். குறித்த பிரதிநிதிகள் இன்று (16.07) அதிகாலை 2.10 மணியளவில் டொகாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-662 இல் கட்டுநாயக்க...

சட்டவிரோதமாக கொண்டுவந்த சிகரெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது…!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் துபாயில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டள்ளார். அத்துடன் கைது செய்யப்பட்டவர் களனி பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார். மேலும், இவர் கொண்டு வந்த இரண்டு பயணப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த...

பெண் ஒருவர் போதைப்பொருளுடன் கைது..!

பாகிஸ்தானை சேர்ந்த  57 வயதான பெண் ஒருவர் 2 கிலோ 450 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தனது சூட்கேஸின் அடிப்பகுதியில் மறைத்து வைத்துள்ள நிலையில்  கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் கீழுள்ள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஹெரோயின் 7 கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்தது என...

01கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் மூவர் கைது..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய பொருட்களுடன் மூன்று பேர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது  கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தல்கள், சிகரெட்டுகள், Apple Smart கைப்பேசிகள், தொலைபேசி உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்களுடன் குறித்த மூவரும்...

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்த முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய அனைவரும் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து  இன்று குறித்த மூவரும்  நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இன்று காலை 11:30 மணியளவில்   கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
- Advertisement -spot_img