Saturday, June 27, 2026
No menu items!

காலி

ஆசிரியர்களின் கலந்துரையாடலுக்கு தடை..!

காலியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆசிரியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் மற்றும் விருந்துக்கு மாவட்ட தேர்தல் சர்ச்சைத்தீர்வு மைய அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவரதன, ரமேஷ் பத்திரன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடலும் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பிரதி தேர்தல்...

புகையிரதத்துடன் லொறி மோதியதில் நிகழ்ந்த கோர விபத்து…!

கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹா இந்துருவ புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் இன்று (19) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் கொஸ்கொடவில் இருந்து விறகு ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதாக பொலிஸாரினால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் லொறியில் பயணித்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்...

இன்றைய நாளுக்குரிய வானிலை!

யைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று தொடர்ந்தும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய...

அமுலாகவுள்ள 15 மணிநேர நீர் விநியோகத் தடை…!

காலி மாவட்டதின் பட்டுவத்துடா பகுதியில் 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று (12)  பிற்பகல் 01.00 மணி முதல் நாளை (13) அதிகாலை 04.00 மணி வரையிலான காலப்பகுதியில் அக்மீமன, போத்தல, ஹபராதுவ மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு...

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை பார்க்கச் சென்ற தந்தை விபத்தில் பலி…!!

கொழும்பு - காலி பிரதான வீதியில் வடக்கு பயாகல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது குழந்தையைப் பார்ப்பதற்காகச் சென்ற 25 வயதுடைய மக்கொன அக்கரமலை பகுதியைச் சேர்ந்த மொஹமட் சுல்பிகார் மொஹமட் இஸ்தான் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸை கடக்க முற்பட்ட போது எதிரே வந்த...

காலியில் 18 மணிநேர நீர் வெட்டு…!!

திருத்தப்பணிகள் காரணமாக காலியில் சில பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 2.00 மணி வரை போபே, பொத்தல, ஹபுகல , ரத்கம...

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது…!!

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் விடுதி ஒன்றில் பொலிசார் மேற்கொண்ட சோதனையின் போது விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சோதனை செய்த போது அங்கு முறையான அனுமதியின்றி...

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இகலமுல்லவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகொட புகையிரத வீதியின் நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (18.07) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடும் ; ஜனாதிபதி..!

சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்லாவிட்டால் நாட்டிற்கு கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலி கரந்தெனிய பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்விலே அவர் இதனைத் தெரிவித்தார். இறக்குமதி பொருளாதாரத்தில் தங்கியிருந்தமையே நாடு வீழ்ச்சியடைவதற்கு  முக்கிய காரணமாகும் என...

இன்றைய நாளுக்கான வானிலை…

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும்  காலி,மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள்  மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்  காணப்படுகிறது. மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவு...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img