Saturday, June 27, 2026
No menu items!

காலி

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை (26) நடைபெறவுள்ளது. அதன்படி, தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் இன்று (25) உரிய நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்காக 600 அரச அதிகாரிகளும், 500 காவல்துறை உத்தியோகத்தர்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ. ஏ. தர்மசிறி குறிப்பிட்டுள்ளார். 48...

இன்றைய நாளுக்கான வானிலை…!

வட மாகாணத்தில்  மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

24 ஆண்டுகளுக்கு முன்  கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!

2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இமதுவ பிரதேசத்தில் நபரொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 50 வயதுடைய நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபருக்கு காலி மேல் நீதிமன்றம் நேற்று தண்டனை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சார விநியோகத்தை சட்டவிரோதமாக தட்டியதாகவும், பாதிக்கப்பட்டவரை மின்சாரம் தாக்கி உயிரிழக்கச் செய்ய கவனமாக திட்டமிட்டதாகவும் அவர்...

இன்றைய நாளுக்கான வானிலை…!

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம்...

இன்றைய நாளுக்குரிய வானிலை….!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும்...

திருப்பி அனுப்பப்பட்ட அரச வாகனங்களை ஏலம் விடுமாறு வலியுறுத்தல்…!

புதிய அரசாங்கம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ள அரச வாகனங்களை ஏலத்தில் வைத்து, அதனை காட்சிப் பொருளாக மாற்றி பொதுமக்களை ஏமாற்றுவதை விடுத்து, திறைசேரிக்கு பணத்தை பயன்படுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த பொது வாகன தரிப்பிடத்தில் வைக்கப்பட்டுள்ள டஜன் கணக்கான அரச வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள்...

ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை….!

அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான பல வாகனங்கள், காலி முகத்திடலுக்கு அருகில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தினூடாக பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 97 அரச வாகனங்கள், ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக...

இன்றைய நாளுக்குரிய வானிலை!

சப்ரகமுவ,மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும்  மணித்தியாலத்திற்கு 40 - 45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும். கொழும்பு...

நியூசிலாந்து அணிக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு..!

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக 16 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. தனஞ்சய டி சில்வா தலைமையிலான இந்த குழாமில் திமுத் கருணாரத்ன, பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஓஷத பெர்னாண்டோ அசித்த பெர்னாண்டோ, விஷ்வ...

தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து!

காலி – ரத்கம, விஜேரத்ன மாவத்தை கடவையில், தொடருந்துடன் முச்சக்கரவண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  இந்த சம்பவம் இன்று (13.09.2024) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் பின்னர், முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img