Sunday, June 28, 2026
No menu items!

கிளிநொச்சி

இரண்டு படகுகளுடன் 14 இந்திய மீனவர்கள் கைது!

மீனவர்கள் கிளிநொச்சி - இரணைதீவை அண்மித்த கடற்பகுதியில் நேற்று இரண்டு படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இலங்கை கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று அதிகாலை கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று மாலை கிளிநொச்சி கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனையடுத்து,...

நெற்செய்கை அழிவு தொடர்பில் அரசாங்க அதிபரின் அறிவிப்பு..!

கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தற்பொழுது ஏற்பட்டுள்ள விவசாயிகளின் பயிரழிவு தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இருந்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த பெரும்போகத்தில் அண்ணளவாக எழுபது ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த வருட இறுதி மற்றும் இவ்வருட ஆரம்பத்தில் நிலவிய சீரற்ற காலநிலையினால் நெற்செய்கை அழிவு நிலைக்கு...

பேருந்தில் கசிப்பு கடத்தியவர் மக்களால் மடக்கி பிடிப்பு!

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் சூட்சமான முறையில் பயண பொதியில் எடுத்துச் செல்லப்பட்ட கசிப்பு பொதி உடைந்து கசிந்ததில் பேருந்தில் பயணித்த மக்கள் துர்நாற்றம் வீசியதை அடுத்து பரந்தன் பகுதியில் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். சட்டவிரோத கசிப்பை பேருந்தில் எடுத்துச் செல்ல முற்பட்ட சந்தேக நபர் பரந்தன் பகுதியில் இருந்த வீதி...

மீள்குடியேற்றம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்..!

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் இடம்பெயர்ந்து மீளக்குடியேறாமல் இருக்கும் மக்களை அடிப்படை வசதிகளுடன் மீளக்குடியேற்றி அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களை உரிய முறையில் பெற்றுக்கொடுப்பது சம்மந்தமான முக்கிய கலந்துரையாடலொன்று இன்று (30.01.2025) வியாழக்கிழமை இடம்பெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட  முகமாலை, இத்தாவில் மற்றும் வேம்பொடுகேணி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக முகமாலை கிராம அலுவலர் பிரிவின்...

குளத்தில் குதித்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு..!

மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன சம்பவம் கிளிநொச்சியில் பதிவானது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பெரியகுளம் பகுதியில் நேற்றைய தினம் (29.01.2025) ஆலயத்தின் தீர்த்தோற்சவ  நிகழ்வு  நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மது போதையில் அப்பகுதிக்கு சென்ற நபர் ஓருவர் குளத்தில் பாய்ந்துள்ளார். சிலர் அவரை...

மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபர் – தேடும் பணியில் இளைஞர்கள்..!

மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பெரியகுளம் பகுதியில் இன்றைய தினம் 29.01.2025 ஆலயத்தின் தீர்த்தோற்சவ  நிகழ்வு  நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மது போதையில் அப்பகுதிக்கு சென்ற நபர் ஓருவர் குளத்தில் பாய்ந்துள்ளார். சிலர் அவரை...

தொடரும் விவசாயிகளின் அவலம்..!

என்றும் இல்லாதவாறு இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெல் வயல்கள் வெள்ள அனர்த்தங்களினால் அழிவடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலையில் தொடர்ச்சியாக வெள்ள நிலமை காரணமாக தமது உணவுத்தேவைக்காவது அரிசியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் கையினால் நெல் அறுவடை செய்து வருகின்றனர். அத்துடன் தமது தோள்களிலே...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 34 இந்திய மீனவர்கள் கைது!  

கிளிநொச்சி - இரணைதீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த 34 பேரும் நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்ரமணியம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, அவர்கள் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை இரணைத்தீவை அண்மித்த கடற்பகுதியில்...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 18 மாவட்டங்களில் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அதற்கமைய, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 17,952 குடும்பங்களைச் சேர்ந்த 56,878 பேர் பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாகாணத்தில், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய...

கிளிநொச்சியில் அறுவடை விழா..!

நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா இன்று (1/24/2025) கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி மகிழங்காடு பகுதியில் இடம்பெற்றது. கொமர்சல் வங்கியின் ஏற்பாட்டில் குறித்த நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்டமானது யாழ் பல்கலைக்கழக விவசாய பீடம் மற்றும் விவசாய திணைக்களத்தின்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img