Sunday, June 28, 2026
No menu items!

கிளிநொச்சி

அரச அதிகாரிகளின் அசமந்த போக்கால் பாரிய இழப்பு – ரஜீவன் எம்.பி தெரிவிப்பு..!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் அவர்கள் நேற்றைய தினம் (14.12.2024) மக்களின் பிரச்சினைகள் குறித்து கிளிநொச்சி, முரசு மூட்டை பகுதியில் மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாகவும் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுவிதமான விடயங்கள் தொடர்பாகவும்  கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும்,...

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் மடக்கி பிடிப்பு..!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காட்டு தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்றையதினம் (13.12.2024) சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 27 லிற்றர் கசிப்பும் 120 லிற்றர் கோடாவும் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவற்றை பொலிஸார் பறிமுதல்...

மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்குரிய அலுவலகம் திறந்து வைப்பு..!

மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்குரிய அலுவலகம் கிளிநொச்சியில் சம்பிரதாயபூர்வமாக இன்றைய தினம் (12.12.2024) திறந்து வைக்கப்பட்டது. இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் தற்காலிக இடத்தில் இயங்கி வந்த மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட கட்டிடம் சம்பிரதாயபூர்வமாக இன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம், வடமாகாண பிரதம செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜனவரி...

நடப்பாண்டுக்கான இறுதி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்று..!

கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்று (10.12.2024) செவ்வாய்க்கிழமை காலை 9.30மணிக்கு நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் இக் கூட்டத்தில் முன்கொண்டுவரப்பட்டு விடயங்கள்...

பெண்களுக்கு எதிரான வன்முறை –  கிளிநொச்சியில் விழிப்புணர்வு செயற்பாடு ஆரம்பித்து வைப்பு..!

கிளிநொச்சி மற்றும் தர்மபுரம் பொலிஸ் நிலையங்களில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்வர்களுக்கான உளவளதுணைச் விழிப்புணர்வு செயற்பாடு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பால்நிலை வன்முறையினை இல்லாதொழிக்கும் விழிப்புணர்வு செயற்றிட்ட நாட்களாகிய நேற்று (09.12.2024) குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உளவளத் துணை ஆலோசனைகளை வழங்கும் விதத்தில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் தர்மபுபுரம் பொலிஸ் நிலையத்திலும் குறித்த செயற்பாடு வைபவ...

கடமைகளை பொறுப்பேற்றார் கிளிநொச்சி பிராந்தியத்திற்கான புதிய பொலிஸ் அத்தியட்சகர்..!

புதிதாக நியமிக்கப்பட்ட கிளிநொச்சி பிராந்தியத்திற்கான பொலிஸ் அத்தியட்சகராக சிசிர பெத்திர தந்திரி இரணைமடுவிலுள்ள பொலிஸ் அலுவலகத்தில் தனது கடமைகளை இன்று (09.12.2024) பொறுப்பேற்றுக்கொண்டார். பொலிஸ் உத்தியோகத்தர்களின் வரவேற்பு மரியாதையைத்தொடர்ந்து சர்வமத வழிபாட்டுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். குறித்த கடமையேற்பு நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர். சிசிர பெத்திர தந்திரி இதற்கு முன்பு தங்காலை...

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு..!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட புன்னைநீராவி நாதன் திட்ட கிராமத்தில் 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் தூக்கில் தொங்கிய நிலையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (05.12.2024)மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் கொலை என சந்தேகித்த பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் அவருடைய 14வயது மகனை கைது செய்துள்ளனர். இன்று (06.12.2024) காலை சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி...

கிளிநொச்சியில் 600 ஏக்கரிற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு வெள்ள அனர்த்தத்தினால் அழிவு..!

கிளிநொச்சி, புளியம்பொக்கணை கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட துவரையாற்றை அண்டிய பகுதிகளிலுள்ள சுமார் 600 ஏக்கரிற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு வெள்ள அனர்த்தத்தினால் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இரணைமடுக்குளத்தின் வான் நீர் பாய்ந்தமையினாலேயே குறித்த அழிவு இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். கடனைப்பெற்று நெற்செய்கை மேற்கொண்ட நிலையில் தாம் கடனை எவ்வாறு செலுத்தப்போவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். உரிய...

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றி சென்ற நான்கு பேர் கைது..!

கிளிநொச்சி மாவட்டத்தின் புளியம்பொக்கனை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்ல முற்பட்ட பன்னிரண்டு சிறிய கன்றுகளை லொறி மற்றும் உழவு இயந்திரம் மூலம் கொண்டு செல்ல முற்பட்ட நான்கு பேர் தர்மபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கால்நடை உரிமையாளரின் விற்பனை செய்வதற்கான கடிதம், கால்நடை கொண்டு செல்வதற்காக கால்நடை வைத்தியரின் சிபாரிசு கடிதம் மற்றும்...

சமூக மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான ஐந்து நாள் செயலமர்வு கிளிநொச்சியில் இன்று ஆரம்பம்..!

சுதேச வைத்திய முறைக்கான தேசிய நிறுவனத்தின்  யுனானி மருத்துவப்பிரிவின் ஏற்பாட்டில் உலக சுகாதார தாபனத்தின் நிதி அனுசரணையில் குறித்த செயலமர்வானது கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெறுகின்றது. இன்றைய முதலாம் நாள் ஆரம்ப நிகழ்வு  சுதேச வைத்திய முறைக்கான தேசிய நிறுவனத்தின் யுனானி மருத்துவப்பிரிவின் வைத்தியர் அமுதினி சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img