Sunday, June 28, 2026
No menu items!

கிளிநொச்சி

பல நாட்களாக மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்தவர் கைது..!

தர்மபுரம் பகுதியில் பல நாட்களாக மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தர்மபுரம் பகுதியில் பெறுமதிமிக்க கன்று ஈனும்  நிலையில் இருந்த பசு மாடு ஒன்றை மேய்ச்சலுக்காக அயலவர் காணியில் கட்டி வைத்துள்ள நிலையில் நேற்றைய தினம் (01.12.2024) இரவு சந்தேக நபர் தனது குழுவினருடன் பசுமாட்டினை அதன்...

கிளிநொச்சியில் வெள்ளத்தினால் நெற்பயிர்ச்செய்கை பாதிப்பு..!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 3812 குடும்பங்களைச் சேர்ந்த 11,728 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 320 குடும்பங்களைச் சேர்ந்த 910 அங்கத்தவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். தற்பொழுது வரை ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் காரணமாக பகுதி அளவில் 25 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும்...

சீரற்ற வானிலை காரணமாக கிளிநொச்சி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

கிளிநொச்சியில் சீரற்ற வானிலை காரணமாக வீதிகள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு காணப்படுகின்றார்கள். அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் சுமார் 721 குடும்பங்களும் 2476 அங்கத்தவர்களும் 7 வீடுகளும் பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளன. கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 16...

கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா…!

கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று (22.11.2024) காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு VAROD நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. "மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து" எனும் தொனிப்பொருளில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. பாரம்பரிய உணவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது பாரம்பரிய...

முப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவிற்கான பாராட்டு விழா…

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டத்தின் முப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவிற்கான பாராட்டு விழா யாழில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்றையதினம் (19.11.2024) இடம் பெற்றது. நிகழ்வில் விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்,யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன், யாழ்ப்பாணம் போதனா...

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் நீரிழிவு நோயாளர்களை இனங்காணும் நடவடிக்கை முன்னெடுப்பு…

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் நோயாளர்களை இனங்காணும் நடவடிக்கையினை பரந்தன் பகுதியில் கண்டாவளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் பரந்தன் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோர் மற்றும் பேருந்துக்காக காத்து நின்ற பலரிடம் நீரிழிவு பரிசோதனை செய்யப்பட்டது.நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.இதன் மூலம் பல நீரிழிவு நோயாளர்கள்...

மாவீரர் நாளை முன்னிட்டு தேராவில் துயிலுமில்லத்தில்  சிரமதான பணிகள் முன்னெடுப்பு…

மண்ணுக்காக மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அதன் பின்னர் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தின் தேராவில் துயிலும் இல்லத்தில் இன்று (10.11.2024) மாவீரர் நாளை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து சிரமதான பணியில் முன்னெடுத்திருந்தனர் எதிர்வரும் 21. 11.2024 மாவீர வாரம் ஆரம்பமாகும் நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றவை குறிப்பிடத்தக்க...

வீதியருகே நின்ற மரம் விழுந்ததில் மின் கம்பம் பாதிப்பு…

கிளிநொச்சி ஏ 35 பிரதான வீதியின் தர்மபுரம் வைத்தியசாலைக்கு அருகில் வீதியோரமாக நின்ற மரம் கடும் மழை காரணமாக வீதியில் குறுக்கே அன்று (08.11.2024) விழுந்ததில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த தருமபுர போலிஸார் வீதியின் குறுக்கே விழுந்த மரத்தினை உடனடியாக அப்பகுதியில் இருந்து அகற்றியுள்ளனர். அத்தோடு மீண்டும்...

கௌதாரிமுனை தொடுவாய் பகுதியில் 75 கிலோவுக்கும் அதிகளவான கஞ்சா மீட்பு..!

கிளிநொச்சி பூநகரி பொலிஸ்பிரிவுக்கு உட்ப்பட்ட கௌதாரிமுனை பகுதியில் கடற்கரை அன்டிய பிரதேசமான தொடுவாய் பகுதியில் 75 கிலோவுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சாவும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கிளிநொச்சி விசேட அதிரடி படைக்கு  கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கஞ்சா பொதிகளும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டு பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி...

பூநகரியில் 80 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று (04) அதிகாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து மேற்கொள்ளபட்ட சுற்றிவளைபின்போது ஆள் நடமாற்றம் இல்லாத இடத்திலிருந்து 80 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா பொலிஸாரால் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கைகள்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img