Sunday, June 28, 2026
No menu items!

கிளிநொச்சி

பார் பிரச்சினையை விட தமிழருக்கு பல பிரச்சினைகள் உண்டு; மிதிலைச்செல்வி…!

தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் - கிளிநொச்சி தேர்தல் தொகுதி வேட்பாளர் மிதிலைச்செல்வி ஶ்ரீபத்மநாதன் இன்று (02.11.2024) யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பை நடத்தினார். பார் பிரச்சினையை விட தமிழருக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஜெனிவாவுக்கு கொண்டு போன போர்க் குற்ற விசாரணையை காலத்தை நீடித்து நீர்த்துப்போகச் செய்தவர்கள் தமிழரசு கட்சியினர். வடக்கு கிழக்கு பிரிப்பை பார்த்துக்...

இனரீதியாக நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம்; சிறீதரன் சீற்றம்…!

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நேற்றையதினம் (31.10.2024) கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் சிறீதரன் உரையாற்றுகையில், முதலாளித்துவ சிந்தனைமாறி இடது சாரி கொள்ளை கொண்டவர்கள் மாற்றத்திற்காக நாட்டில் ஆட்சியமைத்திருந்தாலும் அநுர பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க ஏலாது என்று கூறினார். 1978ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பின்பு தான் நாம்...

கிளிநொச்சியில் கலைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்.! 

கிளிநொச்சி  மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகளில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்  மக்களுக்கு இம்முறை  வாழ்வில் ஒளி பிறக்கும் எனும் பெரும் நம்பிக்கையோடு பொதுமக்கள் தீபாவளியை கொண்டாட தயாராகி வரும் அதேவேளை கடைத்தொகுதிகள் பெருந்திரளான மக்கள் கொள்வனவுகள் ஈடுபட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது. அதிகளவான மக்கள் தீபாவளியை கொண்டாட புத்தாடை  கொள்வனவில் அத்தியாவசியப் பொருள் கொள்வனவில் ஈடுபட்டு...

கிளிநொச்சி விவசாய பீடத்தின் செயலமர்வு..!

பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சமூகத்திற்கு வழங்கும் சேவையின் ஒரு அங்கமாக உயர்தர உயிரியல் மற்றும் உயிர்முறைமைகள் தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு ஒன்று விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி விவசாய பீடத்தில் நடைபெற்றது. விவசாய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் க.பகீரதன் தலைமையில் நடைபெற்ற குறித்த செயலமர்வில்  பேராசிரியர்கள் ,விரிவுரையாளர்கள் ,பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து...

பெண்களால் எதனையும் சாதிக்க முடியும் – மாற்றத்தை கொண்டுவர ஈ.பி.டி.பியுடன் அணிதிரளுங்கள் – கிளிநொச்சி பெண் வேட்பாளர் திருமதி சுந்தராம்பாள் அழைப்பு!

பெண்களால் சாதிக்க முடியாததென்று எதுவும் கிடையாது. அவர்களது ஆற்றலால் எதனையும் சாதிக்க மட்டுமல்லாது மாற்றியமைக்கவும் முடியும் என்று கூறுவார்கள். இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒவ்வொரு பெண்களும் தமது எதிர்கால வாழ்வியலை சிறப்பானதாக அமைத்துக்கொள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அரசியல் பலத்தை அதிகரிப்பதற்கு அணிதிரள வேண்டும் என ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் கிளிநொச்சி தொகுதி...

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள்  சுமுகமாக இடம்பெற்று வருகிறது என அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேலையில் கிளிநொச்சியிலும் சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் 30.10.2024 இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். பொலிஸார் தமது தபால் மூல வாக்குகள் வாக்களிக்க விசேட தினமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி பொலிஸார் தங்களது தபால்...

கிளிநொச்சியில் சௌபாக்கியா உற்பத்தி கிராம சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி ஆரம்பமாகியது!

தீபாவளி தினத்தையொட்டி கிளிநொச்சி மாவட்டத்தின்  சௌபாக்கியா உற்பத்தி கிராம சுயதொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனை கண்காட்சி இன்று(30) ஆரம்பித்து வைக்கப்பட்டது. உள்ளூர்உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட சௌபாக்கியா உற்பத்தி கிராம  வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட  சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி பசுமை பூங்கா வளாகத்தில் இன்றைய தினம்  இடம்பெறுகிறது. கிளிநொச்சி மாவட்டச் செயலக...

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ..!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது காணாமல் ஆக்கப்பட்டோரின் பிள்ளைகளின் படங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி வேண்டி அரை மணித்தியாலங்கள் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. என எமது பிராந்திய செய்தியாளர்...

கிளிநொச்சியில் தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்.!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் 30.10.2024 இன்று  இடம்பெற்று வருகின்றது. பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேலையில் கிளிநொச்சியிலும் சுமூகமான முறையில் இடம் பெற்று வருகின்றது. பொலிஸார் தமது தபால் மூல வாக்குகளை அழிக்க விசேட தினமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி பொலிஸார்...

கிளிநொச்சி மாவட்டத்தின் சிறுதொழில் பெண் முயற்சியாளர் குழுக்களை சந்தித்த சிவஞானம் சிறீதரன்…!

கிளிநொச்சி மாவட்டத்தின் சிறுதொழில் பெண் முயற்சியாளர் குழுக்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் சந்தித்தார். அங்கு சிவஞானம் சிறீதரன் உரையாற்றுகையில், தமிழரசுக்கட்சி சிறீதரன் கிளிநொச்சியில் இவ்வளவு காலமும் என்ன செய்தார்கள் என எதிர்கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றனர்.மூன்று பிரதேச சபைகள் மூலம் வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியிருந்தோம், கிளிநொச்சி மாவட்டத்திற்கு  தீயணைப்பு...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img