Friday, May 1, 2026
No menu items!

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் – மீண்டும் திறந்து ஆறு ஆண்டு நிறைவு!!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு இந்த மாதத்துடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. முன்னாள் வட மாகாண ஆளுநர் டாக்டர் சுரேன் ராகவனின் முயற்சிகளும், அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளும் இணைந்து, 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17ஆம் திகதி பலாலி விமான நிலையம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளில், மொத்தம்...

வடமாகாணத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (26) மின்வெட்டு – மின்சாரசபை அறிவிப்பு!

வடமாகாணத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் எதிர்வரும் (26) ஞாயிற்றுக்கிழமை முழு நாளும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. வவுனியா–மன்னார் 220kV மின் பரிமாற்ற இணைப்பை மாற்றியமைக்கும் (Re-conductoring) பணிகள் நடைபெறவுள்ளதால், வவுனியா புதிய–அநுராதபுர 132kV மின் பரிமாற்ற கட்டமைப்பின் கீழ் உள்ள பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி,...

யாழ்ப்பாணத்தில் இரு சோகச் சம்பவங்கள் – ரயில் விபத்தில் பெண் உயிரிழப்பு, பேருந்து மோதி மீன்வியாபாரி பலி!

சாவகச்சேரிப் பகுதியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் ஒருவர் தவறி விழுந்து நேற்று (16) உயிரிழந்தார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் சாவகச்சேரி–சங்கத்தானை நிலையத்தை அடைந்தபோது, அந்தப் பெண் இறங்க முயன்றுள்ளார். அவர் இருந்த பெட்டியில் இறங்கும் தளம் இல்லாததால், வேறு பெட்டியின் வழியாக இறங்க முயன்றபோது ரயில் நகரத்...

யாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சிகள் கூட்டம் – மாகாண சபைத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்ளத் திட்டம்!

யாழ்ப்பாணம் – எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொண்டு வடமாகாண சபையை மீண்டும் கைப்பற்றுவது குறித்து தமிழ் கட்சிகள் இடையே நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் மாலை 3.00 மணியளவில் ஆரம்பமான இக்கூட்டம், வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தலைமையில்...

சங்குப்பிட்டி பாலம் மரணம் – குடும்பப் பெண் படுகொலை ; மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்தினடியில் நேற்று (12) சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. காரைநகர் பகுதியைச் சேர்ந்த, 36 வயதான இரு பிள்ளைகளின் தாயாரே இந்த சம்பவத்தின் பலியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று (13) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி செ. பிரணவன் தலைமையில் நடத்தப்பட்ட...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை “தேவையற்ற அமைப்பு”: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் விமர்சனம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை (UNHRC) “தேவையற்ற அமைப்பு” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 2009 இறுதிப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக நடந்த போர்க்குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு...

வடக்கு, கிழக்கில் அதிகரித்து வரும் வெடிபொருள் மீட்பு சம்பவங்கள்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு பகுதியில் உள்ள காணி ஒன்றை பண்படுத்தும் பணியின் போது வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல் மானிப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன், குறித்த வெடிபொருட்கள் இன்று அகற்றப்படவுள்ளதாக...

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சிவப்பு அறிவிப்பு!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சிவப்பு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையால் இவ்வாறு சிவப்பு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. அதில் "பிரதேச சபையின் அனுமதியின்றி தங்களால் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை உடன் நிறுத்தவும். மீறினால்...

மன்னாரில் தமிழ் மக்களுக்கு எதிரான அரச வன்முறை: ஜனநாயக உரிமைகளை அழிக்கும் முயற்சி ; ஸ்ரீகாந்தா !

மன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது மீண்டும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என  தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என். ஸ்ரீகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம் மாட்டின் வீதியிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மன்னார்...

“யாழ்ப்பாணம் வெற்றிலை பெட்டி அல்ல” – பாராளுமன்றத்தில் கொந்தளித்த ராமநாதன் அர்ச்சுனா!

யாழ்ப்பாணம் குறித்து அரசியல் மேடைகளில் மட்டுமே காணப்படும் பேராட்சிகள் மற்றும் வாய்வீச்சுகள், உண்மையான அபிவிருத்தியிலில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (26) பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்தார். "சும்மா, ஆ காட்டுறது பே காட்டுறதை யாழ்ப்பாணத்தில் காட்டக் கூடாது. யாழ்ப்பாணம் அவரவர் வெற்றிலை பெட்டி அல்ல," என அவர் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், "இந்த...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img