Tuesday, May 5, 2026
No menu items!

ரஷ்யா

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும்; டொனால்ட் டிரம்ப்!

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் அதிபர் விளாடிமிர் புடின் மறுத்தால், அந்நாட்டின் மீது ரஷ்யா விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சாத்தியமான கூடுதல் தடைகள் குறித்த விவரங்களை டிரம்ப் தெரிவிக்கவில்லை. பெப்ரவரி 2022 இல் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்காக அமெரிக்கா ஏற்கனவே ரஷ்யாவிற்கு...

உதயங்க வீரதுங்கவுக்கு பிணை!

அயல் வீட்டாரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுக்கப்பட்டுள்ளார். கங்கொடவில நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். உதயங்க வீரதுங்க 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட நபரின் மனைவி அளித்த முறைப்பாட்டின் பேரில் கடந்த 10 ஆம் திகதி மிரிஹான காவல்துறையினரால்...

நாட்டை வந்தடைந்த அதிகளவான சுற்றுலாப் பயணிகள்!

இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில் சுமார் 80,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, இந்தியா மற்றும் ரஷ்யாவிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, இந்தியாவிலிருந்து 11,749 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 11,629 சுற்றுலாப் பயணிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதுதவிர, பிரித்தானியா, ஜேர்மன்,...

உதயங்க வீரதுங்க அதிரடியாக கைது..!

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்டை வீட்டாரை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்..!

இந்த வருடத்தின் முதல் 5 நாட்களில் மாத்திரம் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்ததாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ரஷ்யா, இந்தியா, பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர். ரஷ்யாவில் இருந்து 6,481 பேரும், இந்தியாவிலிருந்து 6,183 பேரும், பிரித்தானியாவில் இருந்து 2,928 பேரும் நாட்டுக்கு வந்துள்ளதாகச்...

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு!

உக்ரைன், ரஷ்யாஆகிய இரு நாடுகளுக்குமிடையே 1,050ஆவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இந்தப்  போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா மாகாணத்தில் ரஷ்யா நேற்று (08) ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 பேர்  படுகாயமடைந்துள்ளனர். இரு நாடுகளுக்குமிடையிலான போரை நிறுத்தப்  பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள்...

வருடத்தின் முதல் ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை..!

2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 6,481 ஆகும். அதன்படி, இந்தியாவிலிருந்து 6,183 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,928 சுற்றுலாப்...

புதிய இராஜதந்திரிகளாக ஐவரை நியமனம் செய்த ஜனாதிபதி..!

வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கான புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்படுகின்ற சேவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி செயற்படுமாறும் அந்த நாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் சேவைகளை வழங்குவதற்கு முன்னின்று பாரபட்சமின்றி நியாயமாக செயற்படுமாறும் ஜனாதிபதி புதிய...

இந்த ஆண்டின் முதல் விண்கல் மழை.., Quadrantids என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?

குவாட்ரான்டிட்ஸ் விண்கல் மழையானது சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். இதை எங்கு பார்க்கலாம் என்பதை பற்றிய தகவலை பார்க்கலாம். குவாட்ரான்டிட்ஸ் விண்கல் மழை 2025-ம் ஆண்டிம் முதல் விண்கல் மழையைக் (meteor shower) காண உலகம் தயாராக உள்ளது. குவாட்ரான்டிட் விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி தொடக்கத்தில் நிகழ்கிறது. இது மிகவும் தீவிரமான வருடாந்திர விண்கல் காட்சிகளில்...

ரஷ்யா வழங்கிய உரம்  “தரமானது” – விவசாய அமைச்சு உறுதி..!

ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்டு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மியுரேட் ஒப் பொட்டாஸ் உரம் தரமானது என விவசாய அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த உரத்தின் நிறம் தொடர்பில் விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த உரத்தின் தரம் தொடர்பில் ஆராய்ந்த விவசாய அமைச்சின் மண் தொடர்பான விசேட நிபுணர் ரேணுகா சில்வா, அந்த உரம் தரமானது என...
- Advertisement -spot_img

Latest News

இனி பேருந்து இருக்கைகளை இணையம் ஊடாக முன்பதிவு செய்யலாம்!

நெடுந்தூரப் பயணங்களுக்காக பேருந்து இருக்கைகளை இணையவழி ஊடாக முன்பதிவு செய்யும் ஒரு முன்னோட்டத் திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க...
- Advertisement -spot_img