Tuesday, May 5, 2026
No menu items!

ரஷ்யா

உக்ரைனை ஆக்கிரமிக்க விரும்பும் புடின்..!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மீது ரஷ்யா முன்னதாகவே முழு அளவிலான படையெடுப்பை நடத்தியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நேற்று (19), புடின் தனது ஆண்டு இறுதி செய்தியாளர் சந்திப்பில் 2014 இல் உக்ரைனில் இருந்து கிரிமியாவைக் கைப்பற்றினார், மேலும் ரஷ்ய சார்புப் படைகள் கிழக்கு உக்ரைனில் மோதலைத் தொடங்கின, ஆனால் புடின் எட்டு...

இரண்டாக பிளந்த  எண்ணெய்க் கப்பல் – கடலில் கலக்கும் எரிபொருள்!

கருங்கடலில் 29 பணியாளர்களுடன் சென்ற 2 ரஷ்ய எண்ணெய்க் கப்பல்கள் புயலில் சிக்கி கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றிலிருந்து எண்ணெய் கசிந்து வருவதாகவும் ரஷ்யா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (15) ரஷ்யாவுக்கும், கிரீமியாவுக்கும் இடைப்பட்ட கெர்ச் ஜலசந்தியில் (Kerch Strait) ஏற்பட்ட கடுமையான புயலின் போது 15 ஊழியர்களுடன் ஆயிரக்கணக்கான டன் எரிபொருள் எண்ணெய்யை ஏற்றிச் சென்ற...

அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,776,889 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 357,279 ஆகும். இது தவிர, ரஷ்யா, ஜேர்மனி, பிரிட்டன், அவுஸ்திரேலியா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக...

நீண்ட தூர ஏவுகணைகளை யுக்ரைன் பயன்படுத்துவதற்கு ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார்!

ரஷ்யாவைத் தாக்குவதற்கு அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை யுக்ரைன் பயன்படுத்துவதற்கு அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார். அமெரிக்க அதிகாரி ஒருவர் இதனை உறுதி செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பல மாதங்களாக, யுக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, ஏடி ஏசி எம் எஸ் (ATACMS) எனப்படும் ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும்...

நாட்டிற்கு வருகை தரும் அதிகளவான இந்திய சுற்றுலாப் பயணிகள்…!

இந்த மாதத்தின் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 30, 620 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர். இந்தியாவிலிருந்து 7,785 பேரும், ரஷ்யாவில் இருந்து 4,488 பேரும், ஜேர்மனியிலிருந்து 2,752 பேரும் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த...

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் !

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க தூதரகம் இன்று காலை எச்சரிக்கை விடுத்ததையடுத்து , ரஷ்யா மற்றும் இங்கிலாந்து நாடுகளும் அதேபோல எச்சரிக்கையை விடுத்துள்ளன. ஒரே நேரத்தில் அதிகளவான மக்கள் கூடாமல் பார்த்துக் கொள்ளுமாறு ,இதுதொடர்பில் ரஷ்ய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல, இங்கிலாந்தும் அமெரிக்கா வழங்கிய பயண ஆலோசனையை...

ரஷ்ய உக்ரைன் மோதல்களையும் பேச்சுவார்த்தைமூலம் தீர்க்க முடியும்; நரேந்திர மோடி!

ரஷ்யாவில் நேற்று (22) நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்தித்தார். இதன்போது குறித்த இருவரும் நட்பிலான உரையாடலில் ஈடுபட்டனர். குறித்த சந்திப்பின் போது தற்போது நிலவி வரும் மோதல்களுக்கு அமைதியான தீர்வுகள் தேவை என தான் நம்புவதாக இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார். அத்துடன் ரஷ்ய உக்ரைன் மோதலை...

ரஷ்யாவில் தனது சகோதரிகளை கொலை செய்த 13 வயது சிறுமி…!

ரஷ்யாவில் 13 வயதுடைய சிறுமி ஒருவர், தனது சகோதரிகள் இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தபின், தனது தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யூரி, ஐரினா ஆகிய தம்பதியருக்கு 2, 5, 10, 13 மற்றும் 18 வயதுடைய ஐந்து பிள்ளைகள் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களில்...

ரஷ்யாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய ஜேர்மனி…!

ரஷ்யாவிடம் உக்ரைன்  தோல்வியை ஒப்புக்கொள்ளும் என்றால், விளாடிமிர் புடினின் அடுத்து இலக்கு வைத்துள்ள நாடு இது தான் என ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கு அடுத்து மால்டோவா மீது ரஷ்யா ஊடுருவும் என குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மால்டோவா நாட்டின் தலைநகரான சிசினாவில் முன்னெடுக்கப்பட்ட மாநாடு ஒன்றில் பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன்...

17 கிலோகிராம் நிறையுடைய பூனை!

ரஷ்யாவில் உள்ள மருத்துவமனையின் அடித்தளத்தில் 17 கிலோகிராம் நிறையுடைய பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் கிரோஷிக் (Kroshik) என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதிக நிறை காரணமான குறித்த பூனை நடக்கமுடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தற்போது அதன் நிறையைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது. <!-- -->
- Advertisement -spot_img

Latest News

இனி பேருந்து இருக்கைகளை இணையம் ஊடாக முன்பதிவு செய்யலாம்!

நெடுந்தூரப் பயணங்களுக்காக பேருந்து இருக்கைகளை இணையவழி ஊடாக முன்பதிவு செய்யும் ஒரு முன்னோட்டத் திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க...
- Advertisement -spot_img