Thursday, July 16, 2026
No menu items!

அமெரிக்கா

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய கட்டண விகிதங்களை விதிக்கப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த புதிய வரிகள் குறித்த கடிதங்கள் இன்று (ஜூலை 4) முதல் முதற்கட்டமாக 10 நாடுகளுக்கு அனுப்பப்படும் எனவும், அவை 20% முதல் 30% வரை வரிகளைக் கொண்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பன்முக...

மெல்லோ பக்ஸ் வெளியீட்டு விழா முடிவில் வெடித்த பயங்கரத் தாக்குதல் – சிகாகோவில் 4 பேர் பலி!

அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில், ரிவர் நார்த் (River North) பகுதியில் உள்ள ஆர்டிஸ் ரெஸ்டாரண்ட் அண்ட் லாஞ்ச் (Artis Restaurant and Lounge) வெளியே கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 04 பேர் உயிரிழந்ததோடு, குறைந்தது 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை நடைபெற்றதாக உள்ளூர் பொலிஸார்...

காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்: ஹமாஸ் ஏற்க வேண்டும் என ட்ரம்ப் அறிவிப்பு!

காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்தை "இறுதி செய்வதற்குத் தேவையான நிபந்தனைகளுக்கு" இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறுயுள்ளார். மேலும் இந்த திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். காசா முழுவதும் இஸ்ரேலியப் படைகள் 109 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளன , இதில் 28 பேர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF)...

காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் மேலும் 72 பேர் பலி – மொத்தமாக 56,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . கடந்த நான்கு வாரங்களில் மனிதாபிமானப் பொருட்களை அணுக முயன்றபோது குறைந்தது 549 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாகவும், மேலும் 4,066 பேர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF)...

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான் தனது படையெடுப்புகளை நிறுத்தும் என ஈரானின் வெளிவிவகாரத் துணை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “12 நாள் போரை” முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக கூறி, இரு நாடுகளும் தற்காலிக அமைதிக்கு உடன்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் இதுவரை இஸ்ரேல் எந்தவொரு...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஈரான் திங்களன்று பல ஏவுகணைகளை ஏவியுள்ளது. இத்தாக்குதலில், யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், ஈரானிய தாக்குதல் குறித்து கத்தார் மற்றும் டிரம்ப் நிர்வாகத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஏன் முக்கியமானது:...

“அழிவின் அடையாளம்!” – ஈரானில் நிகழ்ந்த ‘மாபெரும் தாக்குதல்’ குறித்து ட்ரம்ப் அதிர்ச்சித் தகவல்!

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த இரவில் நடந்ததாகக் கூறப்படும் அமெரிக்காவின் அணுஆயுத தாக்குதலில், ஈரானின் அணுஆய்வுத் தளங்கள் “மிகப்பெரிய சேதத்துக்குள்ளாகியுள்ளன” எனக் கூறியுள்ளார். தன் Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், அவர் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டாத சில செயற்கைக்கோள் படங்களை மேற்கோளாகக் குறிப்பிடுகிறார்.  “அழிப்பு என்பது சரியான வார்த்தை! அந்த வெண்மை கட்டிடம்...

வொஷிங்டனில் துப்பாக்கிச் சூடு – 7 பேர் படுகாயம்..!

அமெரிக்காவின் வொஷிங்டனிலுள்ள பூங்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வொஷிங்டனின் தகோமா புறநகர் பகுதியிலுள்ள ஹேரி டோட் பூங்காவில் நேற்று முன்தினம் (28.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த மீட்புப் படையினர், உடனடியாக படுகாயமடைந்தோரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அவர்களில்...

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு!

நாட்டில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம் வருமானம் அதிகரித்துள்ளது. இதன்படி 2025ம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம் 965.97 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின்(2024) முதல் 4 மாதங்களில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம்  894.94 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டின்(2024) முதல் 4...

இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல்..!

அமெரிக்காவால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பில் இன்றும் நாளையும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அமெரிக்காவின் வொஷிங்டனில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா செல்வதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர், கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு...
- Advertisement -spot_img

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...
- Advertisement -spot_img