Wednesday, July 22, 2026
No menu items!

அரசாங்கம்

நிலநடுக்கம் தொடர்பில் ஜப்பான் விடுத்துள்ள எச்சரிக்கை!

ஜப்பானின் பசுபிக் கடற்கரையில் உள்ள நான்கை பள்ளத்தாக்கில் சுமார் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டால், சுனாமி மற்றும் கட்டிட இடிபாடுகள் காரணமாக 298,000 பேர் வரை கொல்லப்படுவார்கள் என்று ஜப்பானிய அரசாங்கம் திங்களன்று ஒரு நிபுணர் குழு தொகுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2012-2013 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் முந்தைய கணிப்பின்படி, நன்காய் தொட்டி நிலநடுக்கத்தில்...

அரசாங்கத்தால் இன்று முதல் வழங்கப்படவுள்ள நிவாரணப் பொதிகள்!

பண்டிகைக் காலத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களடங்கிய நிவாரணப் பொதிகளை இன்று முதல் பெற்றுக் கொள்ள முடியும். நாடு பூராகவுமுள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் COOPFED விற்பனை நிலையங்களினூடாக நிவாரணப் பொதியைப் பெற்றுக்கொள்ளலாம். 5,000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்களடங்கிய நிவாரணப் பொதியை 2,500 ரூபாய்க்குக் கொள்வனவு செய்ய முடியும். இன்று முதல் எதிர்வரும் 13...

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் !

சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மாத்தறை வெலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மோசடி செய்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கப்படாது என்று தெரிவித்தார். "ஒரு அரசாங்கம் ஊழல்வாதிகளை எவ்வாறு தண்டிக்கும்,...

தரமான உணவு நியாயமான விலையில் – புதிய உணவகங்கள் நிறுவ அரசு திட்டம்..!

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான, போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை செய்து கொடுக்க, நாடளாவிய ரீதியில் புதிய உணவகங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தேசிய உணவு ஊக்குவிப்புச் சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து தற்போது உணவகங்களை நடத்தி வரும் வர்த்தகர்களின் ஆதரவுடன்...

இலங்கையில் எலான் மஸ்கின் இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை..!

இலங்கையில் எலான் மஸ்கின்  “ஸ்டார்லிங்க்” (Starlink) என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரச நிறுவனங்களின் தனிப்பட்ட தரவுகள் ஆகியவற்றின்  பாதுகாப்புக்கான உத்தரவாதம் உறுதிசெய்ய இந்த இணைய சேவையை இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. “ஸ்டார்லிங்க்” இணையதள சேவையை சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு வாய்ப்பு...

எஸ்.எம். மரிக்கரை கடுமையாக சாடிய ஜகத் மனுவர்ண!

கறுப்பு ஜூலை' கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தையும் பொதுமக்களையும் தவறான பிம்பத்தைப் பயன்படுத்தி தவறாக வழிநடத்தியதற்காக, சமகி ஜன பலவேகய (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கரை தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண கடுமையாக சாடியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணா, ஜூலை கலவரம் குறித்த ஆவணப்படத்தின் போது...

மத்திய கிழக்கில் பணிபுரியும் பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசாங்கத்திடம் முன்மொழிவு..!

மத்திய கிழக்கில் பணிபுரியும் பெண்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரிஎல்ல தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், மத்திய கிழக்கில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் நம் நாட்டிற்கு அதிக அளவு அந்நிய செலாவணியை அனுப்பும் ஒரு குழுவாக உள்ளனர். அவர்களை நாம் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்களின்...

சுகாதார நிபுணர்களுக்கு அமைச்சர் நலிந்தவின் செய்தி..!

நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்தும், சிரமத்தை ஏற்படுத்தும் அல்லது சுகாதார சேவையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் யாராவது செயல்பட்டால், தற்போதைய அரசாங்கம் மக்களின் பக்கம் நின்று அவர்கள் சார்பாக முடிவுகளை எடுக்க கடமைப்பட்டுள்ளது என்று அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகிறார். இதற்காக அயராது உழைப்பேன் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வலியுறுத்தினார்.  உலக சிறுநீரக தினத்தன்று...

அமெரிக்காவின் ஒரு பகுதியாக கனடா ஒருபோதும் இருக்காது – கனடா பிரதமர்..!

அமெரிக்காவின் ஒரு பகுதியாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை என கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடாவின் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் நிகழ்த்திய உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே இடம்பெறும் வர்த்தக போருக்கு மத்தியில் அவர் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். 'மற்றுமொருவர் கொண்டு செல்ல முடியாத வகையில் நம்மை நாமே...

தற்போதைய அரசாங்கம் SLPPயிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் – திஸ்ஸ குட்டியாராச்சி..!

தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்து மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த தினங்களில் மௌனமாக இருந்தாலும் நாமல் ராஜபக்சவுடன் கிராமம் கிராமமாக சென்று செய்றபாட்டு அரிசியலில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img