Tuesday, July 28, 2026
No menu items!

அரச சேவை

அரச சேவைகளுக்கு அரசியல் ரீதியாக நியமனம் பெற்றவர்கள் தொடர்பில் கேள்வி எழுப்பிய முஜிபுர் ரஹ்மான்!

அரசியல் நியமனம் பெற்றவர்களை அரச சேவைகளுக்கு மாற்றுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தவறிவிட்டதாகவும், அதனை தொடர்வதாகவும் முன்னாள் சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறுகிறார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முஜிபுர் ரஹ்மான், ஜனாதிபதியின் அண்மைக்கால அரச சேவைகளுக்கான நியமனங்கள் அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள் என சுட்டிக்காட்டினார். “பெரும்பாலான அரச துறை...

மாநில சம்பள உயர்வு ; அமைச்சரவை அங்கீகாரம்!

அரச சேவைகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி நிபுணர் குழுவின் இறுதி அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குழுவின் இறுதி அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் நிபுணர் குழுவின் தலைவர் உதய ஆர்.செனவிரத்ன அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையானது ஜனவரி...

நிதி அமைச்சின் ஊடாகவே சம்பள அதிகரிப்பு இடம்பெறும்..!

அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான நிபுணர் குழுவின் பரிந்துரைகள் நிதி அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்நாட்டின் அனைத்து குடிமக்களின் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

முடங்கப்படுமா? அரச சேவை…!

அரச சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08.07) மற்றும் நாளையும் (09.07) சுகயீன விடுமுறையில்  அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அஞ்சல், நில அளவையாளர், விவசாய ஒழுங்குமுறை, கிராம அலுவலர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், சமூர்த்தி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரச அதிகாரிகள்...

அரச சேவையில் ஈடுபட்டிருந்த ரோபோ தற்கொலை!

தென் கொரியாவில் அரச சேவையில் ஈடுபட்டிருந்த ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரியாவில் உள்ள குமி நகர சபையில் சுமார் ஒரு வருடமாக பணியாற்றி வந்த ரோபோவே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 2 மீட்டர் உயர படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்து செயலிழந்த நிலையில்,...

சம்பள முரண்பாடுகள் – ஆராய விசேடகுழு!

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு துறையிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பரிந்துரைப்பதற்கு குழுவொன்றை நியமிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளதுடன், பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img