Thursday, June 11, 2026
No menu items!

ஈஸ்டர் ஞாயிறு

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்காக விசேட செப நாள் அறிவிப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக எதிர்வரும் ஏப்ரல் 19-ஆம் திகதியை செப நாளாக (விசேட பிரார்த்தனை நாளாக) இலங்கையின் கத்தோலிக்கத் திருச்சபை அறிவித்துள்ளது. கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று இந்த விடயத்தை அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோரின் அன்புக்குரியவர்களின் கோரிக்கைக்கு அமைவாக , தாக்குதல்கள் குறித்த உண்மையை எல்லாம் வல்ல இறைவன்...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவில் ஷானி அபேசேகர..!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் பதில் பொலிஸ் மா அதிபர், பிரியந்த வீரசூரியவினால் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விசாரணை அறிக்கையை ஆய்வு செய்வதற்காக, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையிலான நான்கு...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் செயல்பட்டவர் யார் என்பது எனக்குத் தெரியும்;  ஞானசார தேரர்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் மூளையாகச் செயல்பட்டவரை தாம் அறிவதாகவும், ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதாகவும் பொதுபல சேனா (பிபிஎஸ்) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நேற்று (6) கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குப் பேசிய ஞானசார தேரர்,...

தேசிய புலனாய்வு சேவையின் சரிவு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்; ரணில் விக்கிரமசிங்க!

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் அண்மைக்காலமாக வெளியிடப்பட்ட அறிக்கைகளை அரசியலாக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பல சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்த அறிக்கை எனது கைக்கு வந்தது, ஆனால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அரசியலுடன் இணைக்க நான்...

கொழும்பு பேராயரை சந்தித்த சஜித் பிரேமதாச!

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் அந்தஸ்து மற்றும் தரம் எதுவாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பு பேராயரை சந்தித்த பின்னர் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்த பிரேமதாச, 2019 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தருவதாக...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img