Saturday, June 13, 2026
No menu items!

உத்தரவு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: அரசியல் இலாபம் பெற யாருக்கும் இடமளிக்க மாட்டோம் – அமைச்சரவை பேச்சாளர்!

திருகோணமலை புத்தர் சிலை தொடர்பான சர்ச்சையை பயன்படுத்தி எந்த தரப்பினரும் அரசியல் இலாபம் ஈட்டுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார். “நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பேணுவது காவல்துறையின் பொறுப்பு. எந்த ஒரு சம்பவத்தையும்...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு  மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிரிபத்கொடை பகுதியில் அரசுக்கு சொந்தமான காணியை போலி ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்தமை தொடர்பிலான வழக்கு இன்று (8 ) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கமைய சந்தேகநபர் இன்றைய தினம் மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, இந்த உத்தரவு...

உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை உத்தரவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளையும் நாளை வரை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹீர் மற்றும் கே.பி.பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அடங்கிய ஆயம்...

வெலிகம தலைமையக பதில் காவல்துறை பரிசோதகர் நீதிமன்றில் சரணடைவு!

வெலிகம தலைமையக பதில் காவல்துறை பரிசோதகர் உபுல் குமார, நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. வெலிகம - பெலேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு முன்பாக 2023 ஆம்...

சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றின் அதிரடி உத்தரவு..!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (10.01.2025) உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் இராஜகிரிய பிரதேசத்தில் வாகன விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை...

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு…!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று வினாக்கள் கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை அறிக்கையை நாளை (19.12.2024) காலை 9 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று (18.12.2024) உத்தரவிட்டுள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் முதலாம் தாளில் மூன்று வினாக்கள் கசிந்தமைக்காக உரிய...

லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு மீண்டும் விளக்கமறியல்!

லொஹான் ரத்வத்தவின் மனைவி சட்டவிரோதமான முறையில் சொகுசு மகிழுந்து ஒன்றைப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி, டிசம்பர் 2ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொட நீதவான் நீதிமன்றில் இன்று (22) அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிரிஹான பகுதியில் உள்ள லொஹான்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img