Wednesday, July 29, 2026
No menu items!

எதிர்க்கட்சி

மருந்துகளுக்கான வட் வரி தொடர்ந்தும் நடைமுறையில்!

இலங்கையில் மருந்துகளுக்கான வட் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அவ்வாறான வரி எதுவும் அறவிடப்படுவதில்லை என எதிர்கட்சியின் கூற்றை அரசாங்கம் முழுமையாக நிராகரித்து வாத விவாதங்களில் ஈடுபடுவதை நாடாளுமன்றத்தில் அவதானிக்க முடிந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் பல தவறான தகவல்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாலே...

எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாட தயார் – பிமல் ரத்நாயக்க..!

பாராளுமன்றக் குழுக்களில் உறுப்பினர்களை ஒதுக்குவது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாட அரசாங்கம் தயாராக உள்ளது என்று சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று தெரிவித்துள்ளார். அலுவல் குழு, கோப், கோபா, பின்வரிசைக் குழு மற்றும் ஆலோசனைக் குழுக்கள் போன்ற பாராளுமன்றக் குழுக்களில் அதிக இடங்களை ஒதுக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும், சில குழுக்களில் ஏற்கனவே அதிக...

ஆர்ஜன்டினா ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

ஆர்ஜன்டினாவில் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆர்ஜன்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலே தலைமையிலான வலதுசாரி லிபர்டி அட்வான்சஸ் கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அந்த நாட்டு சட்டத்தரணிகள் பலர் ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் அண்மைக்கால நடவடிக்கைகள் முதலீட்டாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே...

அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க நடவடிக்கை!

அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், வேறுபல கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நேற்று கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து...

சமந்த வித்யாரத்னவை பொது விவாதத்திற்கு வருமாறு சவால் விடுத்த சாமர சம்பத் தசநாயக்க!

நாடாளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, அமைச்சர் சமந்த வித்யாரத்னவை பொது விவாதத்திற்கு வருமாறு சவால் விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் எதிராகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். சாமர சம்பத் தசநாயக்க சம்பந்தப்பட்ட மோசடிகள் குறித்த கோப்புகள் தங்களிடம் உள்ளதாகவும், அவற்றை விசாரிப்பதாகவும் அமைச்சர் வித்யாரத்ன கூறினார். அதற்குப் பதிலளிக்கும் வகையில்...

நாடாளுமன்ற எதிர்க்கட்சியின் கோரிக்கை குறித்து தீர்ப்பு; சபாநாயகர்!  

நாடாளுமன்றக் குழுக்களில் தங்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சியின் கோரிக்கை குறித்து ஒரு வாரத்திற்குள் தீர்ப்பை வெளியிடுவதாக நாடாளுமன்ற சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் பிரதிநிதிகளை நியமிப்பதையோ அல்லது பாராளுமன்ற அலுவல்கள் குழு உட்பட பல பாராளுமன்றக் குழுக்களில் அதிகாரப்பூர்வமாக பங்கேற்பதையோ தவிர்க்க வேண்டும் என்று சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. நேற்று (5)...

எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் ஏனைய கட்சித் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல்...

எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல்!

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் கூடினர். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலமான எதிர்க்கட்சியை உருவாக்கி, மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் அனைவரையும் ஒன்று திரட்டுமாறு சஜித்...

எதிர்க்கட்சியின் புதிய தீர்மானம்!

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு உட்பட பல பாராளுமன்ற குழுக்களில் பிரதிநிதிகளை நியமிப்பதையோ அல்லது உத்தியோகபூர்வமாக பங்கேற்பதையோ தவிர்ப்பதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. பாராளுமன்ற குழுக்களில் தமது பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் வரை எதிர்க்கட்சிகள் பங்குபற்றுவதை தவிர்க்கும் என எதிர்கட்சியின் பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக கூறியதாக   தெரிவித்துள்ளது . நாடாளுமன்ற அலுவல் குழு, பொது நிறுவனங்களுக்கான...

ஜனாதிபதியின் திட்டத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி தயார்..!

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ முயற்சிக்கு நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த முயற்சிகள் நல்லது என்றும் இலங்கைக்குத் தேவையானது என்றும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, தெரு வியாபாரிகள் அகற்றப்படாவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தி இந்த முயற்சியை ஆதரிக்கத் தயாராக...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img