Wednesday, July 22, 2026
No menu items!

கனடா

உலகில் ஊதா கலரு ஆப்பிள் இருப்பது உண்மையா?

‘ஊதா வண்ணத்தில் ஆப்பிள்கள் உலகத்தில் இல்லை’ எனும் தகவலோடு இந்தப் பதிவைத் தொடங்கலாம். அதோடு, ஊதா ஆப்பிள்களை எங்குப் பார்த்தாலும், ‘இந்த ஆப்பிள் உண்மையில் இல்லை’ எனும் தகவலையும் சேர்த்துக்கொள்ளவும். வாய்ப்பிருந்தால் இதை சாட்ஜி பிடிக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். ஏனென்றால் செய்தி இதுதான். அண்மையில் கனடா நாட்டில் பயிரிடப்படும் அபூர்வமான ஊதா நிற ஆப்பிள்...

புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை குறைக்கும் கனடா!

பல ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கனடா கடுமையாகக் குறைக்கும், இது ஆட்சியில் இருக்க முயற்சிக்கும் அரசாங்கத்தின் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கின்றது. கனடா 2025 இல் 395,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களையும், 2026 இல் 380,000 மற்றும் 2027 இல் 365,000 ஆகவும், 2024 இல் 485,000 ஆகக் குறையும்...

பிரதமரை சந்தித்த இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் !

இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு எரிக் வோல்ஷ், இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று (23) பிரதமர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியது மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான பகுதிகளை ஆராய்ந்தது. உயர் ஸ்தானிகர் வால்ஷ், வலுவான இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கான கனடாவின்...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர்  கனடாவில் சுட்டுக்கொலை!

கனடாவில் பணிபுரிந்து வந்த யாழ்ப்பாணம் - மயிலிட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் இனந்தெரியாத நபரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 44 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில் துப்பாக்கிச் சூட்டை...

கனடாவுக்கான உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட 6 இந்திய இராஜதந்திரிகளை வெளியேற்றிய கனேடிய அரசாங்கம்!

கனடாவுக்கான உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட 6 இந்திய இராஜதந்திரிகளை கனேடிய அரசாங்கம் வெளியேற்றியுள்ளது. சீக்கிய பிரிவினைவாத தலைவரான ஹர்தீப் சிங் கொலை சம்பவத்துடன் இந்திய இராஜதந்திரிகளுக்கு தொடர்புள்ளதாகக் கனடா குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன், அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கனடாவின் உயர்ஸ்தானிகர் உட்பட ஆறு உயர்மட்ட...

கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி…!

கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கான நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் கிறிஸ்டிய ப்ரீலாண்ட் அறிவித்துள்ளார். கனடிய மக்களிடம் அறவீடு செய்யப்பட்ட வரித்தொகை இவ்வாறு மீள வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, பொருட்கள் சேவைகள் வரி மற்றும் விற்பனை வரி போன்றன இவ்வாறு மீள வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் இந்த...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் (Student Visa) படிப்பு அனுமதி குறைப்பு!

கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரு பகுதியாக வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் (Student Visa) படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதனை அறிவித்துள்ளார். இதற்கமைய, இவ்வாண்டு வெளிநாட்டு மாணவர்களுக்கு 35 சதவீதத்துக்குக் குறைவான அனுமதி வழங்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் குறையும் எனக்...

வரி விதிக்கப்பட்ட வாகன இறக்குமதி..!

சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100 சதவீதம் வரியை விதிக்கவுள்ளதாக கனடா அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. அத்துடன் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினியம் என்பனவற்றுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.  

கனடாவில் இருந்து வந்த ஒருவர் கிளிநொச்சியில் வைத்து கடத்தல்!

சுற்றுலா விசாவில் கனடா சென்றுவிட்டு வீடு திரும்பியவர், சில வாரங்களின் பின்னர் கடந்த 8ஆம் மாதம் 23ஆம் திகதி கடத்தப்பட்டு விட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநகர் தெற்கு, கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பேரம்பலம் சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் திருமணம் செய்த...

கனடாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண இளைஞர்…!

கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமை (13.07) சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவத்தில் மீசாலை பகுதியைச் சேர்ந்த செல்வசிங்கம் சுலக்ஷன் என்ற 28 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார். வியாபார போட்டி காரணமாக தமிழ் இளைஞர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் குறித்த இளைஞர் கொல்லப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img