Wednesday, July 22, 2026
No menu items!

கனடா

கனடாவிலிருந்து ஆராய்ச்சிக்காக வந்த நிலையில் காலமான ஆய்வாளர்..!

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வட மாகாண அமைச்சருமான பொன்னுத்துரை ஐங்கரநேசனின் சகோதரரும் கனடா பல்கலைக்கழக ஆய்வாளருமான  பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஆராய்ச்சிக்காக சென்றிருந்த நிலையில் இயற்கை எய்தியுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆராய்ச்சியொன்றுக்காக கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்த நிலையில்  ரவிசந்திரநேசன் சனிக்கிழமை (25) மாரடைப்பினால் காலமானார். ரவிசந்திரநேசன் அர்த்தமுள்ள சமூக முன்னேற்றத்துக்கான...

கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் இலங்கைக்கு கிடைத்த இடம்?

2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பட்டத்தை சிங்கப்பூர் மீண்டும் பெற்றுள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகளவில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இலங்கை 96வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்யேக தரவுகளைப் பயன்படுத்தி விசா...

கனேடிய அமைச்சரை சந்தித்த தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்..!

கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் வெள்ளிக்கிழமை (10)  மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன்...

அமெரிக்காவுடன் கனடா இணையுமா?

டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு, சமீபத்திய வாரங்களில் கனடா அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாறுவது குறித்துப் பலமுறை வலியுறுத்தி வருகிறார். “கனடா, அமெரிக்கா இரண்டும் ஒன்றிணைவது நிலைமையை மேம்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்தார். கனடாவை அமெரிக்காவின் ஓர் அங்கமாக மாற்றுவதற்கு “பொருளாதார சக்தியை” பயன்படுத்தப் போவதாக டொனால்ட் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுத்துள்ள...

இந்த ஆண்டின் முதல் விண்கல் மழை.., Quadrantids என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?

குவாட்ரான்டிட்ஸ் விண்கல் மழையானது சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். இதை எங்கு பார்க்கலாம் என்பதை பற்றிய தகவலை பார்க்கலாம். குவாட்ரான்டிட்ஸ் விண்கல் மழை 2025-ம் ஆண்டிம் முதல் விண்கல் மழையைக் (meteor shower) காண உலகம் தயாராக உள்ளது. குவாட்ரான்டிட் விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி தொடக்கத்தில் நிகழ்கிறது. இது மிகவும் தீவிரமான வருடாந்திர விண்கல் காட்சிகளில்...

இராஜினாமா செய்யும் கனேடியப் பிரதமர்..!

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இறுதி முடிவை எடுக்கவில்லை என்றாலும், பதவி விலகப் போவதாக அறிவிப்பார் என்று ட்ரூடோவின் சிந்தனையை நன்கு அறிந்த ஒரு வட்டாரம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. ஒன்பது ஆண்டுகள் பதவியில் இருந்த பின்னர் கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ட்ரூடோ திங்கள்கிழமை விரைவில் அறிவிப்பார் என்று குளோப்...

கனேடிய அமைச்சரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி..!

கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி, முடிக்குரிய சுதேசியக் குடிகள் விவகார அமைச்சின் பாராளுமன்ற செயலாளர் ஜேமி பாடிஸ்டி, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்செஸ்கோ சோர்பரா ஆகியோருக்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, கடந்த...

அமெரிக்க எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கை – கனேடிய பொருட்களுக்கு 25% வரி..!

நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்க எல்லையில் பரந்த அளவிலான புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான திட்டங்களை கனடா அறிவித்துள்ளது. புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குடியேற்றவாசிகள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்களின் ஓட்டத்தைத் தடுக்க கனடா தனது பகிரப்பட்ட எல்லையைப் பாதுகாக்காவிட்டால், கனேடிய பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று மிரட்டியதை அடுத்து,...

வெளிநாடு அனுப்புவதாக கூறி 1 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி..!

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், மாங்குளம், கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வசித்து வந்தவர்களிடம் நபர் ஒருவர் கனடாவில் உள்ள...

கனடாவில் இலங்கையர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை..!

கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கொலை செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடையவர் ஆவார். இந்த சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்டவரின் 27 வயதுடைய மகன் சந்தேகத்தின் பேரில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவரின் மனைவி அயலவர்களிடம் உதவி கோரியதையடுத்து சம்பவ...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img