Tuesday, July 21, 2026
No menu items!

கனடா

கனடாவில் LTTE சின்னங்களை பொதுவில் பயன்படுத்துவதைத் தடைசெய்யுமாறு இலங்கை கோரிக்கை!

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனடாவில் பிரிவினைவாதக் கொள்கைகளை ஊக்குவிக்கும் செயல்பாடுகள் குறித்து கவலைத் தெரிவித்ததுடன், குறிப்பாக விடுதலைப் புலிகள் (LTTE) சின்னங்களை பொதுவில் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கனடா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கனடாவின் இலங்கை உயர்ஸ்தானிகர் இசபெல் கெத்தரின் மார்ட்டினுடன் நேற்று (24 நவம்பர் 2025) நடைபெற்ற சந்திப்பின்போது அவர்...

டொராண்டோவில் இருந்து   35,000 குடும்பங்கள் வெளியேற்றம் !

கனடாவின் டொராண்டோ பகுதியில் கடந்த வருடம் 35,000 க்கும் அதிகமான குடும்பங்கள் வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த குடும்பங்கள் பெரும்பாலானவை கனடாவின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளன. புதிய தரவுகளின் படி, 2024 முதல் காலாண்டு முதல் 2025 முதல் காலாண்டு வரை, டொராண்டோ பகுதியிலிருந்து மொத்தம் 2.5 இலட்சம் குடும்பங்கள் குடிபெயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில்,...

போர்த்துகல் நட்சத்திரம் ரொனால்டோ, உலகக் கோப்பையில் இறுதி அத்தியாயம் – ஓய்வு குறித்து அறிவிப்பு!

போர்த்துகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026 உலகக் கோப்பை அவரது கடைசி உலகப் போட்டியாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். 40 வயதான ரொனால்டோ, கிளப் மற்றும் நாட்டுக்காக 953 கோல்களை அடித்துள்ளார். அவர் தனது ஓய்வு குறிவித்து தெரிவிக்கையில்,  "ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில்" கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாகவும் கூறினார். அடுத்த ஆண்டு கனடா, மெக்சிகோ...

இலங்கை கொலையாளிக்கு கனடாவில் வழங்கிய தண்டனை..!

2024ஆம் ஆண்டு கனடாவின் ஒட்டாவா புறநகர் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான ஆறு பேர் கொலை வழக்கில், குற்றம் ஒப்புக்கொண்ட இலங்கை இளைஞர் **ஃபெப்ரியோ டி சொய்சா (Febrio De-Zoysa)**க்கு, அந்நாட்டு நீதிமன்றம்  ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும், தண்டனையில் எவ்விதமான தளர்வையும் பெறுவதற்கோ அல்லது விடுதலை பெறுவதற்கோ அவர் 25 ஆண்டுகள் கட்டாயமாகச் சிறைத் தண்டனையை...

கனடா – புதிய Express Entry அழைப்பு: 302 பேருக்கு நிரந்தர வதிவிட (PR) வாய்ப்பு!

2025 அக்டோபர் 27ஆம் திகதி, கனடா அரசாங்கம் தனது Express Entry அமைப்பின் Provincial Nominee Program (PNP) வழியாக 302 வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர வதிவிட (PR) அழைப்புகளை வழங்கியுள்ளது. இது Draw number 374 என குறிப்பிடப்படுகிறது. இதில் குறைந்தபட்ச Comprehensive Ranking System (CRS) மதிப்பெண் 761 ஆக இருந்தது. இது அக்டோபர்...

கனடாவில் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளிய தொழிலதிபர் தர்ஷன் சிங் சாஹ்சி!

இந்திய வம்சாவளிய தொழிலதிபரும் Canam International நிறுவனத்தின் தலைவருமான தர்ஷன் சிங் சாஹ்சி (68), கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு வெளியே மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் வீட்டின் வெளியே சிற்றூந்தில் அமர்ந்திருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹாஷிஷ் போதைப்பொருள் – கனேடிய மாணவர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருள் கடத்த முயன்ற 21 வயது கனேடிய பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் கனடாவில் உயர்கல்வி பயிலும் மாணவர் என்றும், அவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்தவர்...

இன்ஸ்டாகிராமில் புதிய பாதுகாப்பு நடைமுறை !

18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராமைப் பெருமளவில் பயன்படுத்தி வருவதால், அவர்கள் அபாயகரமான மற்றும் ஒழுக்கமற்ற உள்ளடக்கங்களைப் பார்ப்பதாக எழுந்த விமர்சனங்களின் பின்னணியில், மெட்டா நிறுவனம் புதிய பாதுகாப்பு நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 18 வயதிற்குக் குறைவானவர்கள் இன்ஸ்டாகிராமில் பாலியல், போதைப்பொருள் அல்லது வன்முறை சார்ந்த காணொளிகளைப் பார்ப்பது தடைசெய்யப்படும். அவர்கள் பார்க்கக் கூடியது பாதுகாப்பான, கல்வி...

பலஸ்தீன அங்கீகாரம்: கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கடினம் என டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம்!

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது மிகவும் கடினமானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

ரூ.400 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் உடன் வந்த பயணி கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 52 வயது கனடா பிரஜை ஒருவர் இன்று (25) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர், கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் கனடாவிலிருந்து கட்டாரின் தோஹா வழியாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தார். சந்தேகநபரின் பயணப் பொதிகளை...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img