Thursday, June 11, 2026
No menu items!

கல்கிசை

கல்கிசை இளைஞன் கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

கல்கிசையில் 23 வயது இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 52 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸையில் உள்ள ஹுலுதகொட வீதியில் உள்ள கைவிடப்பட்ட காணியில் நேற்று பிற்பகல் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்தக் கொலைக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கல்கிஸ்ஸையில் உள்ள செயிண்ட் ரீட்டாஸ் வீதியைச் சேர்ந்த ஒருவர் இன்று காலை...

உந்துருளி பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

தெஹிவளை இருந்து வெள்ளவத்தை வரை, கரையோர வீதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் உந்துருளி பந்தயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களால் பந்தயத்திற்காக பயன்படுத்தட்டதாக கூறப்படும் 10 உந்துருளிகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைதானவர்கள் மொரட்டுவை, ரத்மலானை, கல்கிசை, தெஹிவளை மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 முதல்...

போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது!

களுபோவில பகுதியில் இன்று (16) காலை மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கோடி ரூபா பெறுமதியான 1 கிலோ 594 கிராம்கல்கிசைளும் 4 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை போதைபொருட்களுடன் கல்கிசை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக...

கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞன்..!

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்திட்டிய பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞன் ஒருவன் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர். கல்கிசை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞன் ஆவார். சந்தேக நபரிடமிருந்து 02...

இனந்தெரியாத ஆயுததாரிகளால் நபர் ஒருவர் சுட்டுக்கொலை!

கல்கிசை, படோவிட்ட பகுதியில் நேற்றிரவு இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் படோவிட்ட பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு டி-56 ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!

கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன்  சந்தேக நபர் ஒருவர் கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 10 கிராம் 700 மில்லி கிராம்...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரு விபச்சார விடுதிகள்…!

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரு விபச்சார விடுதிகளிலிருந்து 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிசை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிசை, வவுனியா, பமுனுவ , நொச்சியாகம மற்றும் பதுளை ஆகிய...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img