Thursday, July 23, 2026
No menu items!

காட்டு யானை

சுற்றுலா சென்று வீடு திரும்பும் வழியில் இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்…!

பொலன்னறுவை - பகமுனை வீதியில் இன்று (07) காலை காட்டு யானை தாக்கியதில் 28 வயதுடைய தினேஷ் சந்தருவன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். சுற்றுலாவிற்குச் சென்று வேனில் வீடு திரும்பும்போது வீதியில் சென்ற காட்டு யானை மீது வேன் மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காட்டு யானை வேனை யோதா கால்வாயில் கவிழ்த்துள்ளது. இதன் காரணமாகவே குறித்த...

காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு!

அம்பாந்தோட்டை மத்தல, அலுத்கம்ஆர, அனுக்கங்கல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (03.10.2024) மாலை இடம்பெற்றுள்ளது. தணமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும்போது வீதியிலிருந்த காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திலிருந்த கணவன் தன் உயிரைப் பாதுகாப்பதற்காக...

யானைத் தாக்குதலுக்கு இலக்காகிய ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி….!

காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகிய ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்று(19) இடம்பெற்றுள்ளது அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியிலிருந்து கேப்பாபிலவு வீதியால் பாடசாலைக்கு சென்றுக் கொண்டிருந்த போது புதுக்குடியிருப்பு கள்ளியடி பாலத்தடியில் நின்றுக் கொண்டிருந்த யானை வீதியை வழிமறித்து தாக்கியதில் குறித்த ஆசிரியர் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி எறியப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் நடனசபாபதி சிவசோதிகணுக்கேணி...

காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகிய ஆசிரியர் !

காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகிய ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் இருந்து கேப்பாபிலவு  வீதியால்  பாடசாலைக்கு  சென்று கொண்டிருந்த போது  புதுக்குடியிருப்பு கள்ளியடி பாலத்தடியில் இரண்டு யானை  வீதியை வழிமறித்து ஆசிரியரின்  மோட்டார் சைக்கிளை தூக்கி  எறிந்ததோடு குறித்த ஆசிரியரையும்  தாக்கிவிட்டு சென்றுள்ளது. அதனையடுத்து தாக்குதலுக்கு...

காட்டு யானை தாக்கி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்!

மிஹிந்தலை - திருகோணமலை வீதியில் மஹாகனதராவ வாவிக்கு அருகில் காட்டு யானை தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம், உடமலுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 54 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். இந்த பொலிஸ் உத்தியோகத்தர்  தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில்...

யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை பலி..!

அம்பலாந்தோட்டை, மதயமலலந்த, கொக்கல்ல பிரதேசத்தில் இன்று (09.09) யானை தாக்கியதில் ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மதயமலலந்த பகுதியில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான உபுல் பிரியந்த என்ற 48 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு யானைகள் கிராமத்திற்குள் புகுந்ததால், காலையில் காட்டு யானைகளை விரட்டுவதற்காக கிராம மக்களுடன் அந்த இடத்திற்கு சென்ற போதே...

யானை தாக்கியதில் மூன்று பெண் பிள்ளைகளின் தந்தை பலி..!

நாவுல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ரஜவெல கிராமத்தில் காட்டு யானை தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொங்கஹவெல - ராஜவெல பிரதேசத்தில் வசித்த யு.ஜி.சமிந்த பண்டார என்ற 50 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இவ்வாறு உயிரிழந்துள்ளார். பக்கத்து ஊரில் நடந்த இறுதிச் சடங்கொன்றில் கலந்து கொண்டு வீடு...

காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் மக்களின் வாழ்வாதாரம் அளிப்பு!

கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் கிராம அலுவலர் பிரிவின் கீழுள்ள சம்பு குளம் மற்றும் நாவல் நகர் பகுதியில் தொடர்ச்சியாக இரவு வேளைகளில் மக்கள் குடியிருப்புகளில் யானைகள் வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் குடியிருப்புகளில் இருக்கும் வாழ்வாதாரங்களை தொடர்ச்சியாக அழிவுக்கு ஏற்படுத்தி வருவதாகவும் இதன் காரணமாக தனிமையில் இருப்பவர்கள் மற்றும்...

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!!!

அநுராதபுரம், மதவாச்சி பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். 56 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இவர் தனது காணிக்குள் சென்ற காட்டு யானையை விரட்ட முற்பட்ட போது யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளானவர் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img